வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்காக 2,500 வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்காக 2,500 வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓ) ஃபஹீம் உல் அஜீஸ் எச்.ஐ (எம்) (Major General (R) Faheem Ul Aziz HI (M) இன்று (16) காலை சுகாதார அமைச்சில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவை சந்தித்தார்.
நுகர்வோர் விவகார அதிகாரசபையால் அண்மையில் கொஸ்கம பகுதியில் நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது கைப்பற்றப்பட்ட தரமற்ற டின் மீன்கள் தொடர்பான வழக்கு இன்று (16) அவிசாவளை நீதவான் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இரவு நேரங்களில் வாகன உரிமையாளர்களை சிரமத்திற்கு உள்ளாக்கி, 92 ஆக்டேன் பெட்ரோல் இல்லை என பொய்யாக கூறி, அதற்கு பதிலாக அதிக விலை கொண்ட யூரோ 3 (Euro 3) பெட்ரோலை விற்பனை செய்வதாக, நாட்டின் சில எரிபொருள் நிலையங்கள் குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு (CAA) தகவல்கள் கிடைத்திருந்தன.
தென் மாகாணத்தில் பேருந்து உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக, வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்தும் முன்னோடி திட்டத்துடன் இணைந்து, தென் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் கீழ் உள்ள அனைத்து பேருந்து சங்க பிரதிநிதிகளுகளையும் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி அண்மையில் காலியில் நடைபெற்றது.
நகர்ப்புற மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளைப் போன்று, குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு புதிய வீட்டுத் திட்டங்கள் மற்றும் நிதி ஏற்பாடுகளை வழங்குவதன் மூலம், இந்த நாட்டில் வீடற்ற மக்கள் தங்கள் சொந்த வீடுகளில் வாழக்கூடிய ஒரு நாடு உருவாக்கப்படும் என்று நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர கூறுகிறார்.
இலங்கை மக்களின் வீட்டுக் கனவை நனவாக்கும் வகையில், 2026 தேசிய வீட்டுவசதித் திட்டம் ஜனவரி 16 ஆம் திகதி யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும்.
Lanka Ride சைக்கிள் சவாரி இன்று (16) காலை 9 மணிக்கு லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு முன்பாக ஆரம்பமாகும்
"வளமான நாடு - அழகான வாழ்க்கை" என்ற அரசாங்கத்தின் கொள்கையின் கீழ் மகாவலி சி மண்டல விவசாயிகளுக்கு 1000 மகாவலி உரிமைப் பத்திரங்களை வழங்கும் ஆரம்ப விழா நேற்று (15) கிராதுருக்கோட்டே பௌத்த மையத்தில் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தலைமையில் நடைபெற்றது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2026 ஜனவரி 16ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக யாழ்ப்பாண சுற்றுலா சபையினால் மானிப்பாய் மருதடி விநாயகர் கோவிலில் (15) பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்.
தேசிய பேரழிவாக மாறியுள்ள நச்சு போதைப்பொருட்களின் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட “முழு நாடும் ஒன்றாக” தேசிய திட்டத்தின் வட மாகாண நிகழ்ச்சித் திட்டம் நாளை (16) மாலை யாழ்ப்பாண தொழில்நுட்பக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறும்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]