All Stories

ஜனாதிபதியின் தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15) தைப்பொங்கல் தினம் கொண்டாடப்படுகின்றது.

ஜனாதிபதியின் தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தி

அனர்த்த மீட்பு சவால்களுக்கு மத்தியில் கடற்படையின் ‘Ratama Ekata’ நடவடிக்கைகளைப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் பாராட்டினார்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) நேற்று (ஜனவரி 13) அக்குரேகொடையில் அமைந்துள்ள இலங்கை கடற்படை தலைமையகத்தின் கடற்படை செயல்பாட்டு அறைக்கு ஆய்வு விஜயம் மேற்கொண்டார். இதன் போது, “Ratama Ekata” திட்டத்தின் தேசிய முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியதுடன், சமீபத்திய தேசிய அவசரகால இயற்கை அனர்த்த மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டு இருந்த போதிலும், அந்தத் திட்டத்தை தொடர்ந்து மற்றும் திறம்பட செயல்படுத்தியமைக்காக இலங்கை கடற்படையைப் பாராட்டினார்.
அனர்த்த மீட்பு சவால்களுக்கு மத்தியில் கடற்படையின் ‘Ratama Ekata’ நடவடிக்கைகளைப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் பாராட்டினார்

முழு நாடுமே ஒன்றாக' தேசிய வேலைத்திட்டத்தின் வட மாகாண நிகழ்வு 2026 ஜனவரி 16ம் திகதி யாழ்ப்பாணத்தில்

தேசிய அச்சுறுத்தலாக மாறியுள்ள நச்சுப் போதைப்பொருட்களை இல்லாதொழிக்கும் நோக்கத்துடன் செயற்படுத்தப்படுகின்ற 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய வேலைத்திட்டத்தின் வட மாகாண நிகழ்வு 2026 ஜனவரி 16ம் திகதி, யாழ்ப்பாணம், கொக்குவில், தொழில்நுட்ப கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கௌரவ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
முழு நாடுமே ஒன்றாக' தேசிய வேலைத்திட்டத்தின் வட மாகாண நிகழ்வு 2026 ஜனவரி 16ம் திகதி யாழ்ப்பாணத்தில்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் நிதி உதவி வழங்குதல் ஆரம்பம்

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவு வழங்குதல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் நிதி உதவி வழங்குதல் ஆரம்பம்

முல்லைத்தீவு மாவட்டத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனை சுகாதார சிகிச்சைகளை வழங்கி வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனை சுகாதார சிகிச்சைகளை வழங்கி வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனை சுகாதார சிகிச்சைகளை வழங்கி வருகின்றது.

ஜனாதிபதியின் வருகை- தைப்பொங்கல் கொண்டாட்டம்

இலங்கை சுங்கம் மற்றும் உள்நாட்டு இநைவரித் திணைக்களத்திற்கு இடையே கூட்டு பொறிமுறை மூலம் விசாரணைகளை நடாத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (13) நிதி அமைச்சில் கையெழுத்து இடப்பட்டது.
ஜனாதிபதியின் வருகை- தைப்பொங்கல் கொண்டாட்டம்