All Stories

376கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதை பொருட்களை கொண்டு வந்த ஆழ் கடல் மீன் பிடிக் கப்பலுடன் 06 சந்தேக நபர்கள் தெற்கு கடற்கரையில் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்

கடற்படை, இலங்கையின் தெற்கு ஆழ் கடலில் மேற்கொண்ட விசேட தேடுதலின் போது, விஷப் போதைப் பொருட்கள் அடங்கியதாக சந்தேகிக்கப்படும் பொதி ஒன்றைக் கொண்டு வந்த உள்நாட்டு ஆழ்கடல் மீன் பிடிக்கப்பல் ஆறு சந்தேக நபர்களுடன் கடற் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

376கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதை பொருட்களை கொண்டு வந்த ஆழ் கடல் மீன் பிடிக் கப்பலுடன் 06 சந்தேக நபர்கள் தெற்கு கடற்கரையில் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்

மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை வழங்கலை மேம்படுத்த நடவடிக்கைகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை வழங்கலை மேம்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு செயலமர்வு நேற்று (20) மாற்றுத்திறனாளிகள் தொடர்பான பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா தலைமையில் நாரஹேன்பிட்ட மெஹெவர பியச கட்டிடத்தில் அமைந்துள்ள தொழில் அமைச்சில் நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை வழங்கலை மேம்படுத்த நடவடிக்கைகள்

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரலாற்றில் அதிகூடிய வரி வருமானம்

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரலாற்றில் அதி கூடுதலான வரி வருமானம் 2025 ஆம் ஆண்டுற்காக 2025.11.17 ஆம் திகதி ஈட்டப்பட்டடுள்ளதுடன் அது ரூபா 2,002,241 மில்லியனாகும் (ரூபா 2,002,241 பில்லியன்). இது 2024 ஆம் ஆண்டின் மொத்த வருமானத்துடன் ஒப்பிடுகையில் ரூபா 60,079 மில்லியன் அதிகரிப்பாகும்.

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் வரலாற்றில் அதிகூடிய வரி வருமானம்

ரூ.300 மில்லியன் மதிப்புள்ள 30 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் மீட்பு

இலங்கை சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பார்சலில் இருந்து 30 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

ரூ.300 மில்லியன் மதிப்புள்ள 30 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் மீட்பு

மேல் மாகாணத்தின் தொழில்முனைவோர் சிறப்பை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் “மேல் மாகாண தொழில்முனைவோர் விருதுகள்”

“மேல் மாகாண தொழில்முனைவோர் விருதுகள் 2025”, கடந்த 19 ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்றது.

மேல் மாகாணத்தின் தொழில்முனைவோர் சிறப்பை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் “மேல் மாகாண தொழில்முனைவோர் விருதுகள்”