All Stories

வெனிசுலாவின் சமீபத்திய நிலைமை குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.

வெனிசுலாவின் சமீபத்திய நிலைமைகள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ள இலங்கை அரசாங்கம், சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

ரந்தெனிகல ராஜ மாவத்தையில் உள்ள பெலியுல் ஓயா பாலத்திற்கான முன்கூட்டிய பாலம் பொருத்தும் பணி இலங்கை மற்றும்  இந்தியப் படைகளின் பங்களிப்புடன் ஆரம்பம்

கனமழையால் கடுமையாக சேதமடைந்த கண்டியில் உள்ள ரந்தெனிகல ராஜ மாவத்தையில் உள்ள பெலியுல் ஓயா பாலத்திற்கான முன்கூட்டிய பாலம் பொருத்தும் பணி, நேற்று (04) இலங்கை மற்றும் இந்தியப் படைகளின் பங்களிப்புடன் ஆரம்பமானது.
ரந்தெனிகல ராஜ மாவத்தையில் உள்ள பெலியுல் ஓயா பாலத்திற்கான முன்கூட்டிய பாலம் பொருத்தும் பணி இலங்கை மற்றும்  இந்தியப் படைகளின் பங்களிப்புடன் ஆரம்பம்

Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Chartered Accountants of Sri Lanka இனால் 10 மில்லியன் ரூபா நன்கொடை

 
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் செயல்படுத்தும் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Chartered Accountants of Sri Lanka, 10 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கியுள்ளது.
Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Chartered Accountants of Sri Lanka இனால் 10 மில்லியன் ரூபா நன்கொடை

சப்ரகமுவ கூட்டுறவுச் சங்கம் - சைபர் வெளிக்குள்

சப்ரகமுவ மாகாண கூட்டுறவு சங்கத்தின் இணையத்தளத்திற்கு சேர்க்கும் நிகழ்வு அண்மையில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்தினம் தலைமையில் இரத்தினபுரியில் அமைந்துள்ள இரத்தினபுரி மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
சப்ரகமுவ கூட்டுறவுச் சங்கம் - சைபர் வெளிக்குள்

கண்டியில் உள்ள ரந்தனிகல ரஜ மாவத்தையில் உள்ள பெலியுல் ஓயா பாலத்திற்கு, இலங்கை மற்றும் இந்திய இராணுவத்தின் பங்களிப்புடன் தற்காலிக பாலம் அமைத்தல்

கனமழை காரணமாக கடுமையாக சேதமடைந்த கண்டியில் உள்ள ரந்தேனிகல ராஜ மாவத்தையில் உள்ள பெலியுல் ஓயா பாலத்திற்கு, தற்காலிகமாக பாலம் ஒன்றை அமைக்கும் பணி, இலங்கை மற்றும் இந்திய இராணுவத்தின் பங்களிப்புடன் நேற்று (04) ஆரம்பிக்கப்பட்டது.
கண்டியில் உள்ள ரந்தனிகல ரஜ மாவத்தையில் உள்ள பெலியுல் ஓயா பாலத்திற்கு, இலங்கை மற்றும் இந்திய இராணுவத்தின் பங்களிப்புடன் தற்காலிக பாலம் அமைத்தல்

கல்விச் சீர்திருத்தங்கள் அரசாங்கத்தின் கொள்கைத் தீர்மானமாகும் - பிரதமரை இலக்கு வைத்து வெளியிடப்பட்ட அறிக்கை நிராகரிப்பு

கல்வி சீர்திருத்தம் அரசாங்கத்தின் கொள்கைத் தீர்மானம் - பிரதமரை இலக்காக வைத்து வெளியிடப்படும் கருத்துக்களை நிராகரிப்பதாகவும், மிகவும் பலமான மற்றும் நூதனமான உலகத்திற்கு பொருத்தமான கல்வி சீர்திருத்தத்தை உருவாக்குதல் அரசாங்கத்தின் அடிப்படை நோக்கம் என வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
கல்விச் சீர்திருத்தங்கள் அரசாங்கத்தின் கொள்கைத் தீர்மானமாகும் - பிரதமரை இலக்கு வைத்து வெளியிடப்பட்ட அறிக்கை நிராகரிப்பு