All Stories

ஜெனிவாவில் நடந்த 151வது IPU மாநாட்டில் பாலின சமத்துவத்தில் மைல்கல் முன்னேற்றத்தை வெளிக்காட்டிய இலங்கை

 
இலங்கை பாராளுமன்றத்தின் தூதுக்குழு 2025 ஒக்டோபர் 23 ஆம் திகதி ஜெனிவாவில் நடந்த 151வது சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் (IPU) மாநாட்டில் நடைபெற்ற பாலின சமத்துவம் குறித்த கூட்டத்தில் பங்கேற்றது. IPU இன் பாலின கூட்டாண்மைத் திட்டத்தின் (Gender Partnership Programme) கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில், பாராளுமன்றங்களுக்கிடையே பாலின சமத்துவத்தை முன்னேற்றுவதில் உள்ள அனுபவங்கள், சிறந்த நடைமுறைகள் மற்றும் சவால்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் பெனின், பூட்டான், புர்கினா பாசோ, சாட், காம்பியா, நமீபியா, சியரா லியோன், இலங்கை, துருக்கி மற்றும் சாம்பியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
ஜெனிவாவில் நடந்த 151வது IPU மாநாட்டில் பாலின சமத்துவத்தில் மைல்கல் முன்னேற்றத்தை வெளிக்காட்டிய இலங்கை

Made in Sri Lanka வர்த்தகக் கண்காட்சி டிசம்பர் மாதம் 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மாத்தறை வெலிகம கடற்கரையில்

 
உள்நாட்டுதொழில்முனைவோருக்கு, உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சந்தை வாய்ப்புக்களை அணுகுவதற்கு மற்றும் உலகலாவிய வர்த்தக வலையமைப்புடன் தொடர்புகொள்வதற்காக வேண்டியும், Made in Sri Lanka வர்த்தகக் கண்காட்சி நாடு பூராகவும் நடாத்தப்படுகிறது.
Made in Sri Lanka வர்த்தகக் கண்காட்சி டிசம்பர் மாதம் 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மாத்தறை வெலிகம கடற்கரையில்

போதைப் பழக்கமற்ற சமூகத்தை உருவாக்க "புனர்வாழ்வு முகாம்" ஆரம்பம்

 
"போதைப் பழக்கமற்ற ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைவோம்" என்ற கருப்பொருளுடன் கூடிய "புனர்வாழ்வு முகாம்" 14 நாள் சமூக அடிப்படையிலான சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு முகாம் வாரியபொல ஸ்ரீ சுமங்கல பிரிவேனா விகாரையில் நவம்பர் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
போதைப் பழக்கமற்ற சமூகத்தை உருவாக்க "புனர்வாழ்வு முகாம்" ஆரம்பம்

மக்களை அரசியல், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக ஒன்றிணைக்கும் ஆற்றல் கல்விக்கே இருக்கின்றது.  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

 
 
போட்டி மனப்பான்மை மிக்க கல்விக்குப் பதிலாக, ஒத்துழைப்பு மற்றும் பொறுப்பு மனப்பான்மையைக் கொண்ட குடிமகனை உருவாக்குவதே புதிய கல்விச் சீர்திருத்தத்தின் நோக்கமாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.
மக்களை அரசியல், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக ஒன்றிணைக்கும் ஆற்றல் கல்விக்கே இருக்கின்றது.  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இலங்கை தபால் திணைக்களத்தின் 36 புதிய சாரதிகளுக்கான நியமனக் கடிதங்கள் கையளிப்பு  இலங்கை தபால் திணைக்களத்தின்

 
தபால் சாரதி (திறந்த) பதவியில் புதிதாக நியமனம் பெற்றவர்களுக்கு நியமனக் கடிதங்களை கையளிக்கும் நிகழ்வு ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன மற்றும் தபால் மா அதிபர் ருவன் சத்குமார தலைமையில் இன்று (18) அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இலங்கை தபால் திணைக்களத்தின் 36 புதிய சாரதிகளுக்கான நியமனக் கடிதங்கள் கையளிப்பு  இலங்கை தபால் திணைக்களத்தின்

இலங்கையின் நியாயமான வர்த்தகப் பொருட்களை வாங்குவதற்காக ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகக் குழு இலங்கைக்கு வருகை

 
இலங்கையின் நியாயமான வர்த்தகப் பொருட்களை ஊக்குவித்தல் மற்றும் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, பிரஸ்ஸல்ஸில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் இணைந்து இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) 2025 நவம்பர் 17 முதல் 22 வரை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து 12 இறக்குமதியாளர்கள் மற்றும் நியாயமான வர்த்தகப் பொருட்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு வர்த்தகப் பிரதிநிதித்துவக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் நியாயமான வர்த்தகப் பொருட்களை வாங்குவதற்காக ஐரோப்பிய ஒன்றிய வர்த்தகக் குழு இலங்கைக்கு வருகை