All Stories

திட்வா சூறாவளி தொடர்பாக “தேசிய காட்சி அறிக்கையிடல்” இற்காக புகைப்படங்களை சமர்ப்பிக்க தொழில்முறை, பயிலுநர் புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கான திறந்த அழைப்பு

திட்வா சூறாவளி தொடர்பாக “தேசிய காட்சி அறிக்கையிடல்” இற்காக புகைப்படங்களை சமர்ப்பிக்க தொழில்முறை, பயிலுநர் புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கான திறந்த அழைப்பு

பிரதமர் அமரசூரிய மீதான தீய நோக்கம் கொண்ட தாக்குதல்களை நிறுத்துங்கள்

 
இலங்கையின் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்மம் நிறைந்த அவதூறு பிரச்சாரங்கள் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் குறித்து எமது அவதானம் திரும்பியுள்ளது. ஒரு ஜனநாயக சமூகத்தில் நிலவ வேண்டிய நாகரிகம் மற்றும் கண்ணியத்தின் எல்லைகளைத் தாண்டிச் செல்லும் இந்தத் தாக்குதல்கள் குறித்து நாம் ஆழ்ந்த கவலையும் அதிர்ச்சியும் அடைகிறோம். தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் மதிக்கப்படும் ஒரு பெண் அரசியல் தலைவராக அவர் விளங்குவதால், பெண்களுக்கெதிரான பொறாமை, வெறுப்பு மற்றும் குரோதத்தினால் தூண்டப்பட்டு இத்தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
பிரதமர் அமரசூரிய மீதான தீய நோக்கம் கொண்ட தாக்குதல்களை நிறுத்துங்கள்

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டம் ஜனாதிபதி தலைமையில்

 அனர்த்தத்தினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக இழப்பீடு மற்றும் புதிய வீடுகள் நிர்மாணிக்கும் திட்டம் ஜனவரி 09 ஆம் திகதி அநுராதபுரம் மற்றும் குருநாகலில் ஆரம்பிக்கப்படும்

 

  - ஜனாதிபதி

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டம் ஜனாதிபதி தலைமையில்

58 கல்வியியலாளர்கள் கையெழுத்திட்டு; பிரதமர் அமரசூரிய மீதான தீய நோக்கம் கொண்ட தாக்குதல்களை நிறுத்துமாறு கோரிக்கை

 இலங்கையின் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்மம் நிறைந்த அவதூறு பிரச்சாரங்கள் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் குறித்து எமது அவதானம் திரும்பியுள்ளது.

திட்வா சூறாவளி காரணமாக பதுளு ஓயாவின் இருபுறமும் சேகரிக்கப்பட்ட உக்காத கழிவுகளை அகற்றல்

திட்வா சூறாவளி காரணமாக பதுளு ஓயாவின் இருபுறமும் சேகரிக்கப்பட்ட உக்காத கழிவுகளை அகற்றல்

நாயாறு களப்பு வழியாக பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கும் கடற்படையின் நடவடிக்கை நிறைவு

நிலவிய மோசமான வானிலை காரணமாக இடிந்து விழுந்த நாயாறு பாலத்தை சரிசெய்யும் வரை, அப்பகுதி மக்களுக்கு களப்பு வழியாக போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக கடற்படையால் 2025 நவம்பர் 29 அன்று தொடங்கப்பட்ட சிறப்பு படகு சேவை 2026 ஜனவரி 06 வெற்றிகரமாக நிறைவடைந்தது.
நாயாறு களப்பு வழியாக பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கும் கடற்படையின் நடவடிக்கை நிறைவு