All Stories

பிரியாவிடை பெறும் கியூபா தூதுவர் மரியாதையின் நிமித்தம் சபாநாயகரைச் சந்தித்தார்

சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு வெளியேறவுள்ள கியூபாவின் இலங்கைக்கான தூதுவர்  அன்ட்ரேஸ் மார்செலோ கொன்ஸலெஸ் கரியிடோ (H.E. Andrés Marcelo González Garrido) இலங்கை பாராளுமன்றத்தின்  சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களைப் பிரியாவிடை நிமித்தம் நேற்று (14) சந்தித்தார். பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களும் இதன்போது கலந்துகொண்டார்.

பிரியாவிடை பெறும் கியூபா தூதுவர் மரியாதையின் நிமித்தம் சபாநாயகரைச் சந்தித்தார்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

2025 நவம்பர் 15ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 நவம்பர் 15ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

நாட்டிற்கு கிழக்காக விருத்தியடைந்த ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளது.

உலகளாவிய தொழில்முனைவோர் வாரம் 2025 பிரதமர் தலைமையில் ஆரம்பம்.

டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான தேசியப் பணியில் உள்நாட்டுத் தொழில்முனைவோருக்குப் பக்கபலமாக இருக்கச் சகல தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டும்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

உலகளாவிய தொழில்முனைவோர் வாரம் 2025 பிரதமர் தலைமையில் ஆரம்பம்.

நாவின்ன, பொது விளையாட்டு மைதானம் நவீன மயப்படுத்தும் திட்டம் ஆரம்ப

வளமான நாட்டில் அழகான வாழ்க்கைக்காக ஒரு விளையாட்டு கலாசாரத்தை உருவாக்குவதற்காக, பொது மக்கள் விளையாட்டு மைதானங்களை அமைக்கும் எண்ணக்கருவின் கீழ், நாவின்ன பொது விளையாட்டு மைதானத்தை நவீனமயமாக்கும் திட்டம், நேற்று (நவம்பர் 13) இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
நாவின்ன, பொது விளையாட்டு மைதானம் நவீன மயப்படுத்தும் திட்டம் ஆரம்ப

விஞ்ஞானம் மற்றும் கலை ஆகியன சந்திக்கும் தருணத்தைக் காண ஒன்றிணையுங்கள்

 
2025 ஆம் விஞ்ஞான வாரத்தை முன்னிட்டு, 06 ஆம் வகுப்பு முதல் 13 ஆம் வகுப்பு வரையிலான பாடசாலை மாணவர்களுக்காக இன்று (14) காலை பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் (Waters Edge) வளாகத்தில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சினால் விசேட நிகழ்ச்சித் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
விஞ்ஞானம் மற்றும் கலை ஆகியன சந்திக்கும் தருணத்தைக் காண ஒன்றிணையுங்கள்

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

குளியாபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரகம பிரதேசத்தில் குளியாபிட்டி பிரிவின் குற்றவியல் விசாரணைப் பணியகத்தின் உத்யோகத்தர் குழுவினால் 13.11.2025 ஆந் திகதியன்று கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு 287 கிராம் 650 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளும் 168 கிராம் 480 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் உடபத்தாவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது