All Stories

இன்றைய வானிலை அறிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

இன்றைய வானிலை அறிக்கை

சுகாதார மற்றும் ஊடக அமைச்சருக்கும் தாதியர் பாடசாலை அதிபர்களுக்கும் இடையே விசேட கலந்துரையாடல்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சருக்கும் தாதியர் பாடசாலை அதிபர்களுக்கும் இடையே விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சருக்கும் தாதியர் பாடசாலை அதிபர்களுக்கும் இடையே விசேட கலந்துரையாடல்

இsந்த வரவுசெலவுத் திட்டத்தில் சகல துறைகளும் உள்வாங்கப்பட்டிருக்கின்றன.

அரசாங்கம் குறுகிய கால தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையிலோ அல்லது தனிப்பட்ட தேவைகளுக்காகவோ செயல்படுவதில்லை.

இsந்த வரவுசெலவுத் திட்டத்தில் சகல துறைகளும் உள்வாங்கப்பட்டிருக்கின்றன.

நாட்டின் இலவச சுகாதார சேவையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான வழிகாட்டலை வழங்கும் குழுவை நிறுவுவதற்கான விசேட கலந்துரையாடல்

நாட்டின் இலவச சுகாதார சேவையை டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான வழிகாட்டலை வழங்கும் விசேட கலந்துரையாடல் சமீபத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் "Youth link Sri Lanka" இலங்கையின் இளைஞர் பரிமாற்றத் திட்டம் யாழ்ப்பாணத்தில்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "Youth link Sri Lanka" இலங்கையின் இளைஞர் பரிமாற்றத் திட்டம் அண்மையில் (07) யாழ்ப்பாணத்தில் கூடியது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் "Youth link Sri Lanka" இலங்கையின் இளைஞர் பரிமாற்றத் திட்டம் யாழ்ப்பாணத்தில்

இயலாமையுள்ள நபர்களுக்கான சேவைகளை மேம்படுத்துவது தொடர்பாக, அவர்களிடமிருந்து நேரடியாகக் கருத்துக்களைப் பெறும் தொடர் நிகழ்ச்சித் திட்டத்தின் முதல் கட்டம் கிளிநொச்சியில்

இயலாமையுள்ளவர்களுக்கு நீங்கள் வழங்கும் சேவையால் அவர்கள் திருப்தியடைந்தால், அந்த சேவையை வழங்கும் உங்களுக்கும் திருப்தியடையலாம் - கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா

இயலாமையுள்ள நபர்களுக்கான சேவைகளை மேம்படுத்துவது தொடர்பாக, அவர்களிடமிருந்து நேரடியாகக் கருத்துக்களைப் பெறும் தொடர் நிகழ்ச்சித் திட்டத்தின் முதல் கட்டம் கிளிநொச்சியில்