All Stories

வனப் பாதுகாப்பு ” கூட்டு செயல்பாட்டு பிரிவு இன்று (3) முதல் நடைமுறையில்

 1995 என்ற துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக வனப்பகுதி மற்றும் தொடர்புடைய சேதங்கள் குறித்து தகவல்களை வழங்கலாம்.
- சுற்றாடல் அமைச்சு
வனப் பாதுகாப்பு ” கூட்டு செயல்பாட்டு பிரிவு இன்று (3) முதல் நடைமுறையில்

போதைப்பொருட்களை கொண்டு சென்ற உள்ளூர் பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் சந்தேக நபர்கள் கைது

இலங்கையின் மேற்கே ஆழ்கடலில் நடத்தப்பட்ட விசேட கடற்படை நடவடிக்கையின் போது, போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் போதைப்பொருட்களை கொண்டு சென்ற உள்ளூர் பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் ஆறு (06) சந்தேக நபர்களையும் கடற்படை கைது செய்தது.
போதைப்பொருட்களை கொண்டு சென்ற உள்ளூர் பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் சந்தேக நபர்கள் கைது

மாவட்ட மட்டத்தில் மாற்றத்தைக் கொண்டுவரும் கல்விக்கான அபிவிருத்தித் திட்டம் - - மட்டக்களப்பு தேசிய கல்வி நிறுவகத்திற்கு திடீர் விஜயம் செய்த அமைச்சர

 
அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து விழிப்புணர்வூட்டல் மற்றும் அதனுடன் எழும் பிரச்சினைகளை அடையாளம் காணுதல், அத்துடன் மாகாண மட்டத்தில் அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறிதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இந்த நாட்களில் வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
மாவட்ட மட்டத்தில் மாற்றத்தைக் கொண்டுவரும் கல்விக்கான அபிவிருத்தித் திட்டம்   - - மட்டக்களப்பு தேசிய கல்வி நிறுவகத்திற்கு திடீர் விஜயம் செய்த அமைச்சர

வாரி மகிம அபே உறுமய திட்டத்துடன் இணைந்து இஹல கனியம நீர் கட்டுப்பாட்டு கட்டமைப்பைத் திறந்து வைக்கும் நிகழ்வு விவசாய அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது

வாரி மகிம அபே உறுமய திட்டத்துடன் இணைந்து இஹல கனியம நீர் கட்டுப்பாட்டு கட்டமைப்பைத் திறந்து வைக்கும் நிகழ்வு விவசாய அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது
வாரி மகிம அபே உறுமய திட்டத்துடன் இணைந்து இஹல கனியம நீர் கட்டுப்பாட்டு கட்டமைப்பைத் திறந்து வைக்கும் நிகழ்வு விவசாய அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது

பேலியகொட வித்யாலங்கார பிரிவேனா நிறுவப்பட்டு 150 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் ‘யெலசிய அபிமன்’ நினைவு விழா ஜனாதிபதி தலைமையில்

பேலியகொட வித்யாலங்கார பிரிவேனா நிறுவப்பட்டு 150 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் ‘யெலசிய அபிமன்’ நினைவு விழா ஜனாதிபதி தலைமையில் -  எதிர்கால தலைமுறையை போதைப்பொருட்களிலிருந்து காப்பாற்ற மகா சங்கத்தினர் உட்பட அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம் - ஜனாதிபதி
பேலியகொட வித்யாலங்கார பிரிவேனா நிறுவப்பட்டு 150 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் ‘யெலசிய அபிமன்’ நினைவு விழா ஜனாதிபதி தலைமையில்

தாதியர் வழிகாட்டல் மற்றும் ஒருங்கிணைப்புக்கான ஆறு மாத பயிற்சி நெறிக்காக, ஆட்சேர்ப்பு செய்வதற்கான நியமனக் கடிதங்கள்

தாதியர் வழிகாட்டல் மற்றும் ஒருங்கிணைப்புக்கான ஆறு மாத பயிற்சி நெறிக்காக, 700 விஞ்ஞானவியல் தாதி பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நியமனக் கடிதங்கள் நேற்று முன்தினம் (31) இலங்கை தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு கேட்போர் கூடத்தில் வழங்கப்பட்டன.
தாதியர் வழிகாட்டல் மற்றும் ஒருங்கிணைப்புக்கான ஆறு மாத பயிற்சி நெறிக்காக, ஆட்சேர்ப்பு செய்வதற்கான நியமனக் கடிதங்கள்