'தேசிய தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் வணிக தொடக்கத் திட்டங்களுக்கான பாதுகாப்பு பங்களிப்பு' குறித்த முன்னேற்ற மதிப்பாய்வுக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 30) கொழும்பில் உள்ள பிரதி அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. இது 'Mission Reboot' என்ற திட்டத்தின் கீழ், ஓய்வுபெறும் மற்றும் ஓய்வுபெற்ற முப்படை உறுப்பினர்களை தேசிய பொருளாதார மேம்பாட்டில் தொழில்முனைவோர்களாக ஆக்க மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின் ஒரு அம்சமாகும்.
இலங்கையின் இயற்கை வன வளங்களைப் பாதுகாப்பதையும் வனக் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதையும் நோக்கமாகக் கொண்டு நிறுவப்பட்ட "வன சுரகும கூட்டு செயல்பாட்டுப் பிரிவு" நேற்று (அக்டோபர் 3) சுற்றுச்சூழல் அமைச்சு வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது. இன்று காலை நடைபெற்ற நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவும் (ஓய்வு) கலந்து கொண்டார்.
சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


News
News
Quick Links
Quick Links
About Us
Social media links
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]
