இரத்தினபுரி சீவலி மத்திய கல்லூரியின் மாணவர் பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு 2025.11.04 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தின் பழைய பாராளுமன்ற சபை மண்டபத்தில் நடைபெற்றது. கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர மற்றும் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
கணக்காய்வாளர் நாயகத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையை கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களிடம் பதில் கணக்காய்வாளர் நாயகம் ஜீ.எச்.டீ. தர்மபால அவர்கள் பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் கையளித்தார்.
“நம்பிக்கையை உருவாக்கி மாற்றமுள்ள சகாப்தத்தை நோக்கி.. இலங்கையின் நாளையதினத்திற்கான அறிவியல்” என்ற தொனிப்பொருளை முன்வைத்து, இந்த ஆண்டு அறிவியல் தின கொண்டாட்ட விழா நவம்பர் 10ஆம் திகதி பத்தரமுல்ல Waters Edge இல் நடைபெறும்.
2026ஆம் ஆண்டுக்கான இலங்கையின் வரவுசெலவுத் திட்டத்தின் மூலம், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த ஊதியத்தை ரூபா 1,350இல் இருந்து ரூபா 1,750 ஆக அதிகரிக்க முன்மொழியப் பட்டிருக்கின்றது.
நவம்பர் 9, 2025 ஞாயிற்றுக்கிழமை, சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் 2026 ஹஜ் யாத்திரைக்கான இவ் ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டது. இவ் ஒப்பந்தமானது
“மூன்று வருட தேசிய பயிலுநர் கல்வி டிப்ளோமா பாடநெறி” யைத் தொடர்வதற்காக 2023 ஆம் ஆண்டு அல்லது 2024 ஆம் ஆண்டு க. பொ.த. (உ.த) பெறுபேறு அடிப்படையில் தேசிய கல்வி நிறுவனங்களுக்கு மாணவப் பயிலுனர்களை உள்வாங்குதல் தொடர்பான வர்த்தமான அறிவித்தல் அண்மையில் (07) வெளியிடப்பட்டது.
புத்தளம், முல்லினகர் பிரதேசத்தில் உள்ள ஒரு கிடங்கில் வைத்து 03 கிலோ 290 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை புத்தளம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவொன்று நேற்றையதினம் (09) கைதுசெய்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (10) ஆரம்பமாவதுடன், டிசம்பர் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள 2,362 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெற உள்ளது.
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நாளை திங்கட் கிழமை (10.11.2025) ஆரம்பமாகின்றது. அதனை முன்னிட்டு பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் வாழ்த்துச் செய்தி:
சமூகத்திலிருந்து போதைப்பொருட்களை ஒழிப்பது அரசாங்கத்தின் நோக்கம் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
மழை நிலைமை:
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.


News
News
Quick Links
Quick Links
About Us
Social media links
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]
