All Stories

தேசிய சுற்றாடல் சட்டத்தைத் திருத்தம் செய்தல்

இலங்கையின் சுற்றாடல் பாதுகாப்பு, முகாமைத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விளைவாய்ந்தவை விடயங்கள் பற்றி 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க சுற்றாடல் சட்டத்தின் மூலம் தேவையான சட்ட ஏற்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன.
தேசிய சுற்றாடல் சட்டத்தைத் திருத்தம் செய்தல்

6 ஆம் தர ஆங்கிலப் பாடத் தொகுதியில் இடம்பெற்றுள்ள பொருத்தமற்ற வாசகம் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

 
தேசிய கல்வி நிறுவனத்தினால் (NIE) தயாரிக்கப்பட்டு, தற்போது அச்சிடப்பட்டுள்ள 6 ஆம் ஆண்டு ஆங்கில மொழிப் பாடத்திற்கான ஒரு தொகுதியில் (Module), பொருத்தமற்ற இணையதளமொன்றின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த முறைப்பாடு தொடர்பில் ஆராயப்பட்டு, அந்த முறைப்பாடு சரியானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளியேறும் முனையத்திற்கான தன்னியக்க பயணிகள் விடுவிப்புக் கதவு பொருத்தல்

புலம்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்புக்கும், ஜப்பான் அரசுக்கும் இடையில் மேற்கொண்டுள்ள ஒத்துழைப்பு உடன்படிக்கைக்கமைய, 1,170 மில்லியன் யென் ஜப்பான் அரசின் நிதியுதவியுடன் 'தென்மேற்கு ஆசிய நாடுகளுக்கான தேசஎல்லைகள் சார்ந்த தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னாயத்த வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையின் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச நடைமுறைகளுக்கமைய மேம்படுத்தும் பணிகள் 2023 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளியேறும் முனையத்திற்கான தன்னியக்க பயணிகள் விடுவிப்புக் கதவு பொருத்தல்

ஹிரிகெட்டிய (Hiriketiya) சுற்றுலா வலயத்தைச் சுற்றி நிலவி வரும் பிரச்சினைகள் தொடர்பாக விசேட குழுக் கலந்துரையாடல்

 
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் புகழ் பெற்ற ஹிரிகெட்டிய (Hiriketiya) சுற்றுலா வலயத்தைச் சுற்றி நிலவி வரும் பிரச்சினைகள் தொடர்பாக நடைபெற்ற விசேட குழுக் கலந்துரையாடலில் வலுசக்தி பிரதி அமைச்சர் அர்கம் இல்யாஸ் கலந்து கொண்டார்.
ஹிரிகெட்டிய (Hiriketiya) சுற்றுலா வலயத்தைச் சுற்றி நிலவி வரும் பிரச்சினைகள் தொடர்பாக விசேட குழுக் கலந்துரையாடல்

எதிர்பார்த்த வருமான இலக்கைத் தாண்டி, 300 பில்லியன் ரூபா மேலதிக வருமானத்துடன் சுங்கத் திணைக்களம் 2026 ஆம் ஆண்டில் பிரவேசிக்கின்றது

எதிர்பார்த்த வருமான இலக்கைத் தாண்டி, 300 பில்லியன் ரூபா மேலதிக வருமானத்துடன் சுங்கத் திணைக்களம் 2026 ஆம் ஆண்டில் பிரவேசிக்கின்றது
- இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகம்
எதிர்பார்த்த வருமான இலக்கைத் தாண்டி, 300 பில்லியன் ரூபா மேலதிக வருமானத்துடன் சுங்கத் திணைக்களம் 2026 ஆம் ஆண்டில் பிரவேசிக்கின்றது

தற்காலிக அணை 100% கட்டப்பட்டு யோத கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது

 
கடந்த நவம்பர் 27 ஆம் திகதி மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால், உலக பாரம்பரிய எலஹெர அணையின் மண் கரை அழிக்கப்பட்டது,
தற்காலிக அணை 100% கட்டப்பட்டு யோத கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது