All Stories

பணியாளர் முகாமைத்துவக் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய முறையான பொறிமுறை மூலமாக அரச சேவையின் வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகள் சேர்த்துக்கொள்ளப்படுவர் - பிரதமர்

அரச சேவையின் ஆட்சேர்ப்புச் செயல்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பணிக்குழாம் முகாமைத்துவக் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, அமைச்சரவையின் அனுமதியுடன் முறையான பொறிமுறையின் ஊடாக, எதிர்காலத்தில் பட்டதாரிகள் ஆட்சேர்ப்புச் செய்யப்படுவார்கள் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.
பணியாளர் முகாமைத்துவக் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய முறையான பொறிமுறை மூலமாக அரச சேவையின் வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகள் சேர்த்துக்கொள்ளப்படுவர் - பிரதமர்

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு உலகின் எந்த நாட்டுத் திரைப்படங்களையும் பார்க்கும் வாய்ப்பு இலங்கை ரசிகர்களுக்கு கிடைக்க வேண்டும் - ஜனாதிபதி

 
 
சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும், எனவே, உள்நாட்டு திரைப்படத் துறையைப் பாதுகாக்கும் அதே வேளையில், வெளிநாட்டு திரைப்படங்களைப் பார்க்கும் வாய்ப்பு இலங்கை ரசிகர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு உலகின் எந்த நாட்டுத் திரைப்படங்களையும் பார்க்கும் வாய்ப்பு இலங்கை ரசிகர்களுக்கு கிடைக்க வேண்டும் - ஜனாதிபதி

விவசாய அமைச்சருக்கும் சோள விவசாயிகளுக்கும் இடையில் சந்திப்பு - வரலாற்றில் முதல் முறையாக சோளத்திற்கான உத்தரவாத விலை தொடர்பில் ஆராய்வு

 
 
உற்பத்திச் செலவு அடிப்படையில் சோளத்திற்கான உத்தரவாத விலையை நிர்ணயிப்பது , அறுவடையை கொள்வனவு செய்வதில் அரசாங்கத்தின் தலையீடு மற்றும் இதற்கான பொருத்தமான வழிமுறையை உருவாக்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் விவசாயிகளின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும் என்று கமத்தொழில் கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தெரிவித்தார்.
விவசாய அமைச்சருக்கும் சோள விவசாயிகளுக்கும் இடையில் சந்திப்பு - வரலாற்றில் முதல் முறையாக சோளத்திற்கான உத்தரவாத விலை தொடர்பில் ஆராய்வு

ஒழுக்க நெறிக் கோவை” வகுத்தல் தொடர்பாக உள் விவகாரப் பிரிவுகளுக்கான செயலமர்வு

 
ஒழுக்க நெறிக் கோவையை உருவாக்குவது தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உள் விவகாரப் பிரிவுகளுக்கான (IAUs) செயலமர்வு இன்று (26) அலரி மாளிகையில் நடைபெற்றது.
ஒழுக்க நெறிக் கோவை” வகுத்தல் தொடர்பாக உள் விவகாரப் பிரிவுகளுக்கான செயலமர்வு

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

இன்று (27) மற்றும் நாளை (28) ஆகிய இரு தினங்களிலும் க.பொ.த (உ/த) 2025 பரீட்சை இடம்பெற மாட்டாது

இன்று (27) மற்றும் நாளை (28) ஆகிய இரு தினங்களிலும் க.பொ.த (உ/த) 2025 பரீட்சை இடம்பெற மாட்டாது என்று பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் அரசாங்கத் தகவல் திணைக்களத்தினூடாக விஷேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

இன்று (27) மற்றும் நாளை (28) ஆகிய இரு தினங்களிலும் க.பொ.த (உ/த) 2025 பரீட்சை இடம்பெற மாட்டாது