All Stories

ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது மருத்துவமனையில் இருதய வடிகுழாய் ஆய்வக கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்பு

கடற்படையின் மற்றொரு சமூக சேவையாக, கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்பு மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை தம்பதியினரின் நிதி பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது மருத்துவமனையில் இருதய வடிகுழாய் ஆய்வக கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான 2026 ஜனவரி 15 ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டது.
ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது மருத்துவமனையில் இருதய வடிகுழாய் ஆய்வக கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு கடற்படையின் தொழில்நுட்ப பங்களிப்பு

டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்திற்கான 2026 திட்டங்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு

டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் 2025 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள புதிய திட்டங்களை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல், டிஜிட்டல் பொருளாதார அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்திற்கான 2026 திட்டங்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளின் அதிபர்களுடைய இடமாற்றத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்ற உப குழுவில் கலந்துரையாடல்

தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளின் அதிபர்களுடைய இடமாற்றத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பாடசாலைகளில் காணப்படும் மனிதவளப் பற்றாக்குறை தொடர்பில் ஆராயும் உபகுழுவில் கலந்துரையாடப்பட்டது.
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளின் அதிபர்களுடைய இடமாற்றத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்ற உப குழுவில் கலந்துரையாடல்

வடக்கு புகையிரதப் பாதையில் திருத்தப் பணிகள் காரணமாக சில நிலையங்கள் இன்று (19) முதல் தற்காலிமாக மூடப்படும்

அண்மையில் ஏற்பட்ட திட்வா சூறாவளியினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வடக்கு புகையிரதப் பாதையின் திருத்தப் பணிகள் காரணமாக இன்று (19) முதல் சில இடங்களில் வடக்கு புகையிரதப்பாதையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புகையிரதப் பொது முகாமையாளர் ரவீந்திர பத்மபிரிய தெரிவித்தார்.
வடக்கு புகையிரதப் பாதையில் திருத்தப் பணிகள் காரணமாக சில நிலையங்கள் இன்று (19) முதல் தற்காலிமாக மூடப்படும்

புனித நினைவுச்சின்னங்களை தரிசிப்பதற்கான யாத்திரை ஏற்பாடு செய்வது தொடர்பான திட்டங்கள் குறித்து கண்டறிவதற்காக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் கங்காரம் விகாரைக்கு விஜயம்

இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் பெப்ரவரி 4 ஆம் திகதி புனித நினைவுச்சின்னங்களை நாட்டிற்கு கொண்டு வரவும், பெப்ரவரி 4 முதல் 11 ஆம் திகதி வரை கொழும்பில் உள்ள கங்காரம விகாரையில் பக்தர்கள் அவற்றை வழிபடுவதற்கான வாய்ப்பை வழங்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஜப்பானிய உதவியுடன் அம்பகமுவ - கந்தேகும்புர வீதியின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்

ரூ. 270 மில்லியனுக்கும் அதிகமான செலவில் அபிவிருத்தி செய்யப்பட்ட பதுளை மாவட்டத்தின் எல்ல பிரதேசத்தில் உள்ள 3.3 கி.மீ நீளமுள்ள அம்பகமுவ - கந்தேகும்புர வீதி, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன,
ஜப்பானிய உதவியுடன் அம்பகமுவ - கந்தேகும்புர வீதியின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்