நாடு முழுவதும் தற்போது ஏற்பட்டுள்ள பேரிடர் சூழ்நிலை காரணமாக, ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது மற்றும் ரயில் பயணம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தற்போது ஏற்பட்டுள்ள பேரிடர் சூழ்நிலை காரணமாக, ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது மற்றும் ரயில் பயணம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் முறையற்ற வகையில் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பதிவிடும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர்
இலங்கையின் அண்மைய வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றான 'தித்வா' சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதத்தைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் சுகன்யா (INS Sukanya) கப்பல், 12 தொன் அளவிலான நிவாரணப் பொருட்களுடன் இன்று காலை திருகோணமலையில் உள்ள அஷ்ரப் துறைமுகத்தை வந்தடைந்தது.
தற்போது நாடு முழுவதும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், ரயில் பயணங்களின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட வேண்டியுள்ளது. பயணச் சிரமங்கள் காரணமாக குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே ரயில் பருவச் சீட்டுகளை வாங்குவதாகக் கவனிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இணைந்த வகையில், எல்.பி. ஃபைனான்ஸ் நிறுவனம் 50 இலட்சம் ரூபாவினை நன்கொடையாக வழங்கியது.
தற்போதைய பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண சேவைகளை மேலும் முறையான, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் திறமையான வகையில் செயல்படுத்துவதற்காக, மத மற்றும் கலாச்சார விவகார பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் நேற்று (01) ஒரு விசேட கூட்டம் நடைபெற்றது.
2025 டிசம்பர் 02ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு
நாட்டில் தற்போது நிலவும் அவசரகால சூழ்நிலையில் சந்தையில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் தொடர்பான முறைப்பாடுகளை பின்வரும் தொலைபேசி எண்களுக்கு தெரிவிக்குமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை கேட்டுக் கொள்ளப்படுகிறது.
🔸 டிசம்பர் 03 மற்றும் 05ஆம் திகதிகளில் கூடவும் தீர்மானம்
🔸 இன்று (01) பாராளுமன்ற அமர்வு மு.ப 11.00 மணியுடன் நிறைவு
நாட்டில் தற்பொழுது காணப்படும் அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு நாளையதினம் (02) பாராளுமன்றத்தைக் கூட்டாதிருப்பதற்கும், நாளைமறுதினம் (03) மற்றும் 5ஆம் திகதி ஆகிய தினங்களில் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.
கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் கௌரவ பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய அவர்களின் பங்குபற்றலுடன் இன்று (01) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டது.
அத்துடன், இன்று பாராளுமன்ற அமர்வை பி.ப 12.30 மணியுடன் மட்டுப்படுத்தி, அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகளை பி.ப 12.30 மணிக்கு நிறைவேற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. எனினும் இது தொடர்பில் தமது எதிர்ப்பினைப் பதிவுசெய்யுமாறு எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. இருந்தபோதும் இன்றையதினம் பாராளுமன்றத்தின் அமர்வுகள் மு.ப 11.00 மணியுடன் முடிவுக்கு வந்ததுடன், டிசம்பர் 03ஆம் திகதி மு.ப 9.00 மணிக்கு மீண்டும் பாராளுமன்றம் கூடவுள்ளது.
- தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் உதவிச் செயலாளர் ஜயதிஸ்ஸ முனசிங்க
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் 12வது நாளான இன்று (01) இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்ச, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு போன்றவற்றுக்கான ஒதுக்கீடுகள் விவாதம் இன்றி, திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.
நாட்டில் தற்போது நிலவும் அவசரகால சூழ்நிலையில் சந்தையில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் தொடர்பான முறைப்பாடுகளை பின்வரும் தொலைபேசி எண்களுக்கு தெரிவிக்குமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை கேட்டுக் கொள்ளப்படுகிறது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]