All Stories

2025 நவம்பர் மாத புகையிரத பருவச் சீட்டு செல்லுபடியாகும் காலம் 2025.12.07 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தற்போது ஏற்பட்டுள்ள பேரிடர் சூழ்நிலை காரணமாக, ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது மற்றும் ரயில் பயணம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் முறையற்ற வகையில் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பதிவிடும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

சமூக ஊடகங்களில் முறையற்ற வகையில் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பதிவிடும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர்

சமூக ஊடகங்களில் முறையற்ற வகையில் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பதிவிடும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகளைக் கொண்ட  ‘Rebuilding Sri Lanka’  நிதியத்தின் முகாமைத்துவக் குழு நியமனம்

இலங்கையின் அண்மைய வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றான 'தித்வா' சூறாவளியால் ஏற்பட்ட பெரும் சேதத்தைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகளைக் கொண்ட  ‘Rebuilding Sri Lanka’  நிதியத்தின் முகாமைத்துவக் குழு நியமனம்

இந்தியக் கடற்படை கப்பல் ‘சுகன்யா’ மூலம் இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகள் கையளிப்பு

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் சுகன்யா (INS Sukanya) கப்பல், 12 தொன் அளவிலான நிவாரணப் பொருட்களுடன் இன்று காலை திருகோணமலையில் உள்ள அஷ்ரப் துறைமுகத்தை வந்தடைந்தது.

நவம்பர் மாதத்திற்கான ரயில் பருவச் சீட்டின் (Season Ticket) செல்லுபடியாகும் காலம் 2025.12.07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், ரயில் பயணங்களின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட வேண்டியுள்ளது. பயணச் சிரமங்கள் காரணமாக குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே ரயில் பருவச் சீட்டுகளை வாங்குவதாகக் கவனிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் மாதத்திற்கான ரயில் பருவச் சீட்டின் (Season Ticket) செல்லுபடியாகும் காலம் 2025.12.07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க எல் பி ஃபைனான்ஸ் 50 இலட்சம் ரூபா நன்கொடை

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இணைந்த வகையில், எல்.பி. ஃபைனான்ஸ் நிறுவனம் 50 இலட்சம் ரூபாவினை நன்கொடையாக வழங்கியது.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க எல் பி ஃபைனான்ஸ் 50 இலட்சம் ரூபா நன்கொடை

பேரிடர் நிவாரண சேவைகளை ஒருங்கிணைக்க சிவில் சமூகத்தின் விசேட குழு 

தற்போதைய பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண சேவைகளை மேலும் முறையான, ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் திறமையான வகையில் செயல்படுத்துவதற்காக, மத மற்றும் கலாச்சார விவகார பிரதி அமைச்சரின் அலுவலகத்தில் நேற்று (01) ஒரு விசேட கூட்டம் நடைபெற்றது. 

பேரிடர் நிவாரண சேவைகளை ஒருங்கிணைக்க சிவில் சமூகத்தின் விசேட குழு