
நெடுந்தீவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. எனவே, அப்பிரதேச மக்கள் மற்றும் சுற்றுலாவிகளின் நலன் கருதி, நெடுந்தீவு இறங்குதுறையைப் புனரமைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதற்கு நெதர்லாந்து அரசாங்கம் தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்தார்.
26 ஜனவரி 23ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
2026 ஜனவரி 23ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
‘‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு CORZENT EDGE (PVT) LTD இனால் 25 இலட்சம் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது.
சீன - இலங்கை விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், நாட்டின் விவசாயத் துறையிலும் அது சார்ந்த சுற்றுச்சூழல் ரீதியாகவும் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்த கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரின் தலைமையில் களுத்துறையின் கனன்வில மற்றும் ஹீனடியங்கலவில் திறப்பு விழா நிகழ்வு நடைபெற்றது.
அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் (SPC), இம்மாதம் 24 ஆம் திகதி முதல்இ, அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான புதிய வளாகத்தில்இ புது பொலிவு மற்றும் விசாலமான வசதிகளுடன் தியத்தலாவ அரச மருந்தகத்தை நிறுவ முடிவு செய்துள்ளது. அதன்படி, தியத்தலாவ, யஹலபெத்த சாலை முகவரியில் அரச மருந்தகம் நிறுவப்படவுள்ளது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]