All Stories

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு சீன அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும்

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு சீன அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும்
இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு சீன அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்கும்

நீர்கொழும்பு டிப்போவில் நிறுத்தப்பட்டிருந்த பஸ் வண்டிகளை மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு புனரமைப்புத் திட்டம் கம்பஹா பிரதேசத்திற்கு உட்பட்ட நீர்கொழும்பு டிப்போவில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்களை மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்காக இலங்கை போக்குவரத்து சபை

நீர்கொழும்பு டிப்போவில் நிறுத்தப்பட்டிருந்த பஸ் வண்டிகளை மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு புனரமைப்புத் திட்டம்
கம்பஹா பிரதேசத்திற்கு உட்பட்ட நீர்கொழும்பு டிப்போவில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்களை மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்காக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரட்ண, புனரமைப்பு திட்டத்தின் கீழ், டிப்போவில் நிறுத்தப்பட்டுள்ள பஸ்களை மீண்டும் பயன்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நீர்கொழும்பு டிப்போவில் நிறுத்தப்பட்டிருந்த பஸ் வண்டிகளை மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு புனரமைப்புத் திட்டம்  கம்பஹா பிரதேசத்திற்கு உட்பட்ட நீர்கொழும்பு டிப்போவில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்களை மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்காக  இலங்கை போக்குவரத்து சபை

விழுமியங்களைப் பாதுகாத்து மாற்றங்களுக்கு ஏற்பத் தம்மைத் தயார்படுத்தி, அனுபவங்களின் அடிப்படையில் சரியாகச் செயற்படும் தலைவர்களே எதிர்காலத்திற்குத் தேவைப்படுகின்றனர் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (DSCSC) 19ஆவது பாடநெறிக்கான பட்டமளிப்பு விழா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் 2025 டிசம்பர் 16ஆம் திகதி நெலும் பொகுண அரங்கில் டைபெற்றது.
விழுமியங்களைப் பாதுகாத்து மாற்றங்களுக்கு ஏற்பத் தம்மைத் தயார்படுத்தி, அனுபவங்களின் அடிப்படையில் சரியாகச் செயற்படும் தலைவர்களே எதிர்காலத்திற்குத் தேவைப்படுகின்றனர் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

திட்வா சூறாவளியினால் அனர்த்தத்திற்கு உள்ளான இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப ஜப்பான் அரசினால் மேலும் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவி..

திட்வா சூறாவளியைத் தொடர்ந்து இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகளை ஆதரிப்பதற்காக ஜப்பான், இலங்கைக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவியை வழங்கியுள்ளது.
திட்வா சூறாவளியினால் அனர்த்தத்திற்கு உள்ளான இலங்கையை மீண்டும் கட்டியெழுப்ப ஜப்பான் அரசினால் மேலும் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவி..

தெனியாயவில் நிருமாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களின் 25 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது

தெனியாயவில் கடந்த 8 ஆண்டுகளாக நிலச்சரிவு அல்லது மண்சரிவு காரணமாக தற்காலிக வீடுகளில் வசித்து வரும் 25 தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 80 லட்சம் ரூபாய் செலவில் 25 வீடுகளை நிர்மாணிப்பதற்கான புதிய வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லால் பிரேமநாத் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது.
தெனியாயவில் நிருமாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களின் 25 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது