All Stories

தேசிய அனர்த்த முகாமைத்துவ சபையின் 16 ஆவது அமர்வு

தேசிய அனர்த்த முகாமைத்துவ சபையின் 16 ஆவது அமர்வு நேற்று (15) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது
தேசிய அனர்த்த முகாமைத்துவ சபையின் 16 ஆவது அமர்வு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

கிழக்கிலிருந்தான ஒரு அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Southern Constructions & Engineering (Pvt) Ltd இனால் ஒரு மில்லியன் ரூபா நன்கொடை

 
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக தொடங்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’நிதியத்திற்கு, ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் பரோபகாரிகளிடமிருந்து தினமும் நன்கொடைகள் கிடைத்து வருகின்றன.
Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Southern Constructions & Engineering (Pvt) Ltd இனால் ஒரு மில்லியன் ரூபா நன்கொடை

தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை ஜனாதிபதி தலைமையில் கூடியது

தேசிய அனர்த்த முகாமைத்துவ சபையின் 16 ஆவது அமர்வு இன்று (15) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை ஜனாதிபதி தலைமையில் கூடியது

இந்திய அரசு நாட்டிற்கு 17 அத்தியாவசிய மருந்துகளை நன்கொடையாக வழங்கியுள்ளது

சுகாதாரம் மற்றும் ​வெகுசன ஊடகத்துறை அமைச்சரின் வேண்டுகோளின் பேரில், இந்திய அரசு நாட்டிற்கு 17 அத்தியாவசிய மருந்துகளை நன்கொடையாக வழங்கியுள்ளது

இந்திய அரசு நாட்டிற்கு 17 அத்தியாவசிய மருந்துகளை நன்கொடையாக வழங்கியுள்ளது