All Stories

புதிய கணக்காய்வாளர் நாயகமாக திருமதி எல்.எஸ்.ஐ. ஜயரத்ன நியமனம்

நாட்டின் 42 ஆவது கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட திருமதி எல்.எஸ்.ஐ. ஜயரத்னவுக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார்.

புதிய கணக்காய்வாளர் நாயகமாக திருமதி எல்.எஸ்.ஐ. ஜயரத்ன நியமனம்

அரசாங்க சேவையின் கடமைகளை மிகவும்  வினைத் திறனாக மேற்கொண்டு கைத்தொழில் அமைச்சு தொடர்ந்தும் நான்காவது தடவையாக வினைத்திறன் ஒப்பந்தத்தில் கைச்சாத்து

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின்  பணிகளை மிகவும் வினைத்திறனாக மேற்கொண்டு அரசு சேவையில் வினைத்திறனுக்கான பொறுப்பு மற்றும் பெறுபேற்றை  அடைந்து கொள்ளும் நோக்கில்  2026   ஆம் ஆண்டுக்காக  கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி  அமைச்சர் மற்றும் அமைச்சின் கீழ் செயல்படும் சகல நிறுவனங்களினதும் செயல்திறன் ஒப்பந்தங்களில் கையொப்பமிடும் நிகழ்வு சமீபத்தில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சில் அமைச்சின் செயலாளர் திலகா ஜெயசுந்தரவின் தலைமையில் நடைபெற்றது. 

அரசாங்க சேவையின் கடமைகளை மிகவும்  வினைத் திறனாக மேற்கொண்டு கைத்தொழில் அமைச்சு தொடர்ந்தும் நான்காவது தடவையாக வினைத்திறன் ஒப்பந்தத்தில் கைச்சாத்து

HL-FRAC உயர்மட்டக் குழு கூட்டம் பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது

வெளிநாட்டு நிவாரண உதவிகள் (விநியோகங்கள்) ஒருங்கிணைப்புக்கான உயர்மட்டக் குழுவான HL-FRAC இன் மற்றொரு கூட்டம், கடந்த வாரம் (பிப்ரவரி 03) பாராளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.

HL-FRAC உயர்மட்டக் குழு கூட்டம் பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

 2026 பெப்ரவரி 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2026 பெப்ரவரி 05ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 78 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 78 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வானது  (04) திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 78 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு