கண்டி யாழ்ப்பாண வீதியின் (A-009) மஹய்யாவ சுரங்கப் பாலத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம்
போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழிக்கும் "முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டு சபை” மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தலைமையில் கூடியது
நகர அபிவிருத்தி அதிகாரசபையால் நிர்மாணிக்கப்பட்ட Harbour View Residencies வீடமைப்புத் திட்டத்தில் 350 வீட்டு அலகுகளை பொலிஸ் திணைக்களத்திற்கு கொள்வனவு செய்வதற்கும், குறித்த வீட்டு அலகுகளுக்குப் போதியளவு வாகனத் தரிப்பிட வசதிகளை நகர அபிவிருத்தி அதிகார சபை மூலம் நிர்மாணித்துக் கொள்வதற்கும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு நேற்று (05) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அனர்த்தத்தால் சேதமடைந்துள்ள மிளகு, கோப்பி மற்றும் ஏலக்காய் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு அதிகபட்சமாக ரூ.425,000 மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழஙியுள்ளது.


News
News
Quick Links
Quick Links
About Us
Social media links
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]
