All Stories

அவசரகாலச் சட்டம் அனர்த்த முகாமைத்துவத்திற்காகவே அன்றி, வேறு எதற்கும் அல்ல!

பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குத் திருப்புவதில் அரசாங்கம் முழுக்கவனத்தையும் செலுத்தியுள்ளது”
அவசரகாலச் சட்டம் அனர்த்த முகாமைத்துவத்திற்காகவே அன்றி, வேறு எதற்கும் அல்ல!

அனர்த்தத்திற்கு பின்னரான தூய்மைப்படுத்தல் மற்றும் டெங்கு கட்டுப்பாட்டுக்கான மூன்று நாள் தேசிய திட்டம் இன்று (07) முதல் 09 வரை

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தலைமையில் உள்ளூராட்சி நிறுவனங்களால் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் இலங்கை பொலிஸ், சூழல் பாதுகாப்புப் பிரிவு, கல்வி, பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் அமைச்சுக்களின் கூட்டு பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் "நிகசல புபுரயக் - சுவபர திவியக்" அனர்த்தத்திற்கு பின்னரான தூய்மைப்படுத்தல் மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு மூன்று நாள் தேசிய திட்டம், இன்று (07) முதல் எதிர்வும் 9 ஆம் திகதி வரை, நாடு முழுவதும் 03 நாட்களுக்கு செயல்படுத்தப்படும்.

Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பொலிஸ் அதிகாரிகள் தமது ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கினர்

 
சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை பொலிஸ் அதிகாரிகள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கினர்.
இதன்படி 50 மில்லியன் ரூபா நிதி திரட்டப்பட்டதோடு அதற்கான காசோலையை பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய நேற்று (06) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் வழங்கினார்.
Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பொலிஸ் அதிகாரிகள் தமது ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கினர்

புதிதாக பதவியேற்ற 55 வது காலாட்படை படைப்பிரிவின் தளபதி அவர்களுக்கும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்குமிடையிலான உத்தியோக பூர்வ சந்திப்பு

புதிதாக பதவியேற்ற 55 வது காலாட்படை படைப்பிரிவின் தளபதி அவர்களுக்கும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்குமிடையிலான உத்தியோக பூர்வ சந்திப்பு
புதிதாக பதவியேற்ற 55 வது காலாட்படை படைப்பிரிவின் தளபதி அவர்களுக்கும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்குமிடையிலான உத்தியோக பூர்வ சந்திப்பு

தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை’ தேசிய வீட்டுத்திட்டம் 2026 செயற்பாடு ஜனாதிபதியின் மேற்பார்வைக்கு

தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை’ தேசிய வீட்டுத்திட்டம் 2026 செயற்பாடு ஜனாதிபதியின் மேற்பார்வைக்கு
“உரிய காலக்கெடுவுக்குள் குறித்த திட்டங்களை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படைக்கவும்”
- ஜனாதிபதி
தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை’ தேசிய வீட்டுத்திட்டம் 2026 செயற்பாடு ஜனாதிபதியின் மேற்பார்வைக்கு

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இந்திய மகா போதி மன்றத்தினால் 10 மில்லியன் ரூபாய் நிதி நன்கொடை

 
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையையும் பேரழிவிற்குள்ளான நாட்டையும் மீளக் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இந்திய மகா போதி மன்றத்தினால் 10 மில்லியன் ரூபாய் நிதி நன்கொடை வழங்கப்பட்டது.
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இந்திய மகா போதி மன்றத்தினால் 10 மில்லியன் ரூபாய் நிதி நன்கொடை