All Stories

தேசிய ஏற்றுமதிப்பாதை வரைபடம் தனியார் துறைக்கு சமர்ப்பிப்பு

இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் எதிர்கால போக்கை தீர்மானிக்கும் "தேசிய ஏற்றுமதிப் பாதை வரைபடம்: நிறைவேற்று அதிகாரிகள் மன்றம் ("National Export Roadmap: The CEO Forum)" என்ற மூலோபாய அலகு நேற்று (04) ஏற்றுமதி அபிவிருத்திச் சபை (EDB) மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
தேசிய ஏற்றுமதிப்பாதை வரைபடம் தனியார் துறைக்கு சமர்ப்பிப்பு

இறக்குமதி பண்டங்களுக்கான செஸ் வரியை கட்டம் கட்டமாக நீக்குதல்

தெரிவு செய்யப்பட்ட உள்நாட்டு கைத்தொழில்களைப் பாதுகாத்தல், அரசிறை வருமானம் ஈட்டல் போன்ற நோக்கங்களுடன் செஸ் வரி உள்ளிட்ட சுங்க வரியில்லாத ஏனைய இறக்குமதி வரியை தொடர்ச்சியாக விதித்தல் மற்றும் குறித்த வரி வகுதிகளை விரிவாக்கம் செய்தல் காலம்பூராகவும் இடம்பெற்றுள்ளது.
இறக்குமதி பண்டங்களுக்கான செஸ் வரியை கட்டம் கட்டமாக நீக்குதல்

விலங்குணவுக்காக சோளம் இறக்குமதி தொடர்பாக முறையான பொறிமுறையைத் தயாரித்தல்

விலங்குணவு மற்றும் திரிபோசா உற்பத்தி மற்றும் மனிதப் பயன்பாடு போன்றவற்றுக்கு சோளம் பயன்படுத்தப்படுவதுடன், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சோளம் போதியளவாக இன்மையால், சோளம் இறக்குமதி செய்வதற்கு நேரிடுகின்றது. ஆயினும், கடந்த காலங்களில் அதுதொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் மேலெழுந்துள்ளமையால், சோளம் இறக்குமதி செய்வதற்காக முறையான பொறிமுறையொன்று உருவாக்கப்பட வேண்டுமென 2025.12.15 மற்றும் 2025.12.22 ஆம் திகதிகளில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டங்களில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விலங்குணவுக்காக சோளம் இறக்குமதி தொடர்பாக முறையான பொறிமுறையைத் தயாரித்தல்

சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதம இலிகிதர் ஒருவர் ரூபா. 20,000,000/- (இருபது மில்லியன் ரூபாய்) இலஞ்சம் கோரிப் பெற்ற குற்றச்சாட்டில் கைது

சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதம இலிகிதர் ஒருவர் ரூபா. 20,000,000/- (இருபது மில்லியன் ரூபாய்) இலஞ்சம் கோரிப் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

இளைஞர் இணைப்பு இலங்கை (Youth Link Sri Lanka) இன்று (05) மட்டக்களப்பில் ஆரம்பம்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட Youth Link Sri Lanka நிகழ்வு இன்று (05) பிற்பகல் 1.30 மணிக்கு மட்டக்களப்பில் ஆரம்பாகவுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர்/பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன தெரிவித்தார்.
இளைஞர் இணைப்பு இலங்கை (Youth Link Sri Lanka) இன்று (05) மட்டக்களப்பில் ஆரம்பம்

கப்பல் விபத்து ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை எடுப்பது கடற்படையின் பொறுப்பு - கடற்படை ஊடகப் பேச்சாளர்

 
நேற்று காலை இடம்பெற்ற ஈரானிய போர்க்கப்பல் விபத்தில் காப்பாற்றப் பட்ட 32 பேர் உடனடியாக மேலதிக மருத்துவ சிகிச்சைகளுக்காக காலி, கராபிட்டிய போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்,
கப்பல் விபத்து ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை எடுப்பது கடற்படையின் பொறுப்பு - கடற்படை ஊடகப் பேச்சாளர்