All Stories

பிரதமரின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி – 2026

உழைப்பிற்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்தும் உன்னத பண்பாட்டின் அடையாளமாகத் திகழும் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் மற்றும் உலக வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பிரதமரின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி – 2026

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க யாழ்ப்பாண மாவட்டத்தில் புனர்வாழ்வு நிலையம் அமைக்கப்படும் - பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கெளரவ ஆனந்த விஜயபால

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க யாழ்ப்பாண மாவட்டத்தில் புனர்வாழ்வு நிலையம் அமைக்கப்படும் - பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கெளரவ ஆனந்த விஜயபால

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்க யாழ்ப்பாண மாவட்டத்தில் புனர்வாழ்வு நிலையம் அமைக்கப்படும் - பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கெளரவ ஆனந்த விஜயபால

திட்வா சூறாவளி தொடர்பாக “தேசிய காட்சி அறிக்கையிடல்” இற்காக புகைப்படங்களை சமர்ப்பிக்கலாம்..

திட்வா சூறாவளி தொடர்பாக “தேசிய காட்சி அறிக்கையிடல்” இற்காக புகைப்படங்களை சமர்ப்பிக்க தொழில்முறை, பயிலுநர் புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கான திறந்த அழைப்பு

திட்வா சூறாவளி தொடர்பாக “தேசிய காட்சி அறிக்கையிடல்” இற்காக புகைப்படங்களை சமர்ப்பிக்கலாம்..

பதவிக் காலம் நிறைவடைந்து நாட்டிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பிரதமருடன் சந்திப்பு

தனது பதவிக் காலம் நிறைவடைந்து நாட்டிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜியூன் சங் (Julie Jiyoon Chung), ஜனவரி 14 ஆந் திகதி பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார்.

பதவிக் காலம் நிறைவடைந்து நாட்டிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பிரதமருடன் சந்திப்பு

ஜனாதிபதியின் தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15) தைப்பொங்கல் தினம் கொண்டாடப்படுகின்றது.

ஜனாதிபதியின் தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தி

அனர்த்த மீட்பு சவால்களுக்கு மத்தியில் கடற்படையின் ‘Ratama Ekata’ நடவடிக்கைகளைப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் பாராட்டினார்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) நேற்று (ஜனவரி 13) அக்குரேகொடையில் அமைந்துள்ள இலங்கை கடற்படை தலைமையகத்தின் கடற்படை செயல்பாட்டு அறைக்கு ஆய்வு விஜயம் மேற்கொண்டார். இதன் போது, “Ratama Ekata” திட்டத்தின் தேசிய முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியதுடன், சமீபத்திய தேசிய அவசரகால இயற்கை அனர்த்த மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டு இருந்த போதிலும், அந்தத் திட்டத்தை தொடர்ந்து மற்றும் திறம்பட செயல்படுத்தியமைக்காக இலங்கை கடற்படையைப் பாராட்டினார்.
அனர்த்த மீட்பு சவால்களுக்கு மத்தியில் கடற்படையின் ‘Ratama Ekata’ நடவடிக்கைகளைப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் பாராட்டினார்

முழு நாடுமே ஒன்றாக' தேசிய வேலைத்திட்டத்தின் வட மாகாண நிகழ்வு 2026 ஜனவரி 16ம் திகதி யாழ்ப்பாணத்தில்

தேசிய அச்சுறுத்தலாக மாறியுள்ள நச்சுப் போதைப்பொருட்களை இல்லாதொழிக்கும் நோக்கத்துடன் செயற்படுத்தப்படுகின்ற 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய வேலைத்திட்டத்தின் வட மாகாண நிகழ்வு 2026 ஜனவரி 16ம் திகதி, யாழ்ப்பாணம், கொக்குவில், தொழில்நுட்ப கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கௌரவ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
முழு நாடுமே ஒன்றாக' தேசிய வேலைத்திட்டத்தின் வட மாகாண நிகழ்வு 2026 ஜனவரி 16ம் திகதி யாழ்ப்பாணத்தில்