சமாதான மாட்டாது என்றும் அவர்களை நியமிப்பது மற்றும் பயிற்சி அளிப்பதற்காக சரியான முறையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
2026 சர்வதேச மகளிர் தின தேசிய விழா, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில், ருஹுணு பல்கலைக்கழகத்தின் ரவீந்திரநாத் தாகூர் மண்டபத்தில் நடைபெறும்
போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் க்ளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தின் முதன்மைத் திட்டமாக இலங்கை விமானப்படையின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தை நவீனமயப்படுத்தும் செயற்பாடுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இரண்டு வாரங்களில் என பூர்த்தி அடையும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவிப்பு
க.பொ.த. உயர்தர தொழிற் பாடத்துறைக்கு மாணவர்களை
அனுமதித்தல் (2026/2027 கல்வி ஆண்டு)
உயர்தர தொழிற் பாடத்துறையில் 2026/2027 கல்வி ஆண்டிற்காக தரம் 12 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
பெண்களின் உழைப்பை மதிக்கும் ஒரு நியாயமான சமூகத்தையும், பாதுகாப்பான பொருளாதாரத்திற்கான தேசிய பராமரிப்புக் கொள்கையினையும் (National Care Policy) நிறுவுதல் மிகவும் அவசியமாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸமஹாராம மற்றும் சிதுல்பவ்வ விகாரைகளில் நடைபெறும் பொசன் வழிபாடுகள் மற்றும் பெரஹெர நிகழ்வுகள் குறித்த கலந்துரையாடல்.
2026-03-05 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெளியிட்ட கருத்துக்கள்.
2026 மார்ச் 06ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
2026 மார்ச் 06ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்பட்டுள்ள அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, "நாடே ஒன்றாக" எனும் தேசியப் பணித்திட்டத்திற்கு இணைவாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் தடுப்புத் திட்டங்களின் ஆரம்பமாக, மார்ச் 01 ஆம் திகதி முதல் 'போதைப்பொருள் தடுப்பு வாரம்' நடைமுறைப்படுத்தப்படுகிறது.
எந்தவொரு அவசரநிலையிலும் தேயிலைத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் உறுதி - பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன
கத்தாரில் வசிக்கும் அனைத்து இலங்கை பிரஜைகளும் தகவல் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு நோக்கங்களுக்காக, வழங்கப்பட்டுள்ள 'கூகுள் ஷீட்' (Google Sheet) படிவத்தைப் பூர்த்தி செய்து தம்மைப் பதிவு செய்து கொள்ளுமாறு கத்தாரில் உள்ள இலங்கைத் தூதரகம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
சர்வதேச மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் திகதி வருகிறது. இந்த ஆண்டு, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சும் மகளிர் பணியகமும் இணைந்து மார்ச் 8 ஆம் திகதி தேசிய மகளிர் தினத்தை 'வளமான நாட்டில் ஒரு பெருமைமிக்க பெண் நாட்டை வழிநடத்துகிறாள்' என்ற கருப்பொருளில் கொண்டாடும் என்று பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி பால்ராஜ் தெரிவித்தார்.


News
News
Quick Links
Quick Links
About Us
Social media links
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]
