All Stories

சமாதான நீதவான்களுக்கான நியமனம் தொடர்ந்தும் அரசியல் செல்வாக்கின் ஊடாக வழங்கப்பட மாட்டாது - நீதி அமைச்சர்

சமாதான மாட்டாது என்றும் அவர்களை நியமிப்பது மற்றும் பயிற்சி அளிப்பதற்காக சரியான முறையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

2026 சர்வதேச மகளிர் தின தேசிய விழா, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில், ருஹுணு பல்கலைக்கழகத்தின் ரவீந்திரநாத் தாகூர் மண்டபத்தில்

2026 சர்வதேச மகளிர் தின தேசிய விழா, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில், ருஹுணு பல்கலைக்கழகத்தின் ரவீந்திரநாத் தாகூர் மண்டபத்தில் நடைபெறும்
2026 சர்வதேச மகளிர் தின தேசிய விழா, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில், ருஹுணு பல்கலைக்கழகத்தின் ரவீந்திரநாத் தாகூர் மண்டபத்தில்

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தை நவீன மயப்படுத்தப்படும் நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் க்ளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தின் முதன்மைத் திட்டமாக இலங்கை விமானப்படையின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தை நவீனமயப்படுத்தும் செயற்பாடுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இரண்டு வாரங்களில் என பூர்த்தி அடையும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவிப்பு
புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தை நவீன மயப்படுத்தப்படும் நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன

உயர்தர தொழிற் பாடத்துறையில் 2026/2027 கல்வி ஆண்டிற்காக தரம் 12 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

க.பொ.த. உயர்தர தொழிற் பாடத்துறைக்கு மாணவர்களை
அனுமதித்தல் (2026/2027 கல்வி ஆண்டு)
உயர்தர தொழிற் பாடத்துறையில் 2026/2027 கல்வி ஆண்டிற்காக தரம் 12 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
உயர்தர தொழிற் பாடத்துறையில் 2026/2027 கல்வி ஆண்டிற்காக தரம் 12 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

பெண்களின் உழைப்பை மதிக்கும் ஒரு நியாயமான சமூகத்தையும், பாதுகாப்பான பொருளாதாரத்திற்கான தேசிய பராமரிப்புக் கொள்கையினையும் நிறுவுதல் மிகவும் அவசியமாகு

பெண்களின் உழைப்பை மதிக்கும் ஒரு நியாயமான சமூகத்தையும், பாதுகாப்பான பொருளாதாரத்திற்கான தேசிய பராமரிப்புக் கொள்கையினையும் (National Care Policy) நிறுவுதல் மிகவும் அவசியமாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பெண்களின் உழைப்பை மதிக்கும் ஒரு நியாயமான சமூகத்தையும், பாதுகாப்பான பொருளாதாரத்திற்கான தேசிய பராமரிப்புக் கொள்கையினையும் நிறுவுதல் மிகவும் அவசியமாகு

வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸமஹாராம மற்றும் சிதுல்பவ்வ விகாரைகளில் நடைபெறும் பொசன் வழிபாடுகள் மற்றும் பெரஹெர நிகழ்வுகள் குறித்த கலந்துரையாடல்

வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸமஹாராம மற்றும் சிதுல்பவ்வ விகாரைகளில் நடைபெறும் பொசன் வழிபாடுகள் மற்றும் பெரஹெர நிகழ்வுகள் குறித்த கலந்துரையாடல்.
வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸமஹாராம மற்றும் சிதுல்பவ்வ விகாரைகளில் நடைபெறும் பொசன் வழிபாடுகள் மற்றும் பெரஹெர நிகழ்வுகள் குறித்த கலந்துரையாடல்