All Stories

தேசிய உரிமைத் திட்டத்தின் கீழ் மகாவலி சி மண்டல விவசாயிகளுக்கு 1000 மகாவலி உரிமைப் பத்திரங்கள்

"வளமான நாடு - அழகான வாழ்க்கை" என்ற அரசாங்கத்தின் கொள்கையின் கீழ் மகாவலி சி மண்டல விவசாயிகளுக்கு 1000 மகாவலி உரிமைப் பத்திரங்களை வழங்கும் ஆரம்ப விழா நேற்று (15) கிராதுருக்கோட்டே பௌத்த மையத்தில் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தலைமையில் நடைபெற்றது.

தேசிய உரிமைத் திட்டத்தின் கீழ் மகாவலி சி மண்டல விவசாயிகளுக்கு 1000 மகாவலி உரிமைப் பத்திரங்கள்

யாழ்ப்பாண சுற்றுலா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி பங்கேற்பு

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக யாழ்ப்பாண சுற்றுலா சபையினால் மானிப்பாய் மருதடி விநாயகர் கோவிலில் (15) பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார்.

யாழ்ப்பாண சுற்றுலா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி பங்கேற்பு

நச்சுப் போதைப் பொருட்களை இல்லாதொழிக்கும் "முழு நாடுமே ஒன்றாக" தேசிய திட்டத்தின் வட மாகாண நிகழ்வு நாளை..

தேசிய பேரழிவாக மாறியுள்ள நச்சு போதைப்பொருட்களின் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட “முழு நாடும் ஒன்றாக” தேசிய திட்டத்தின் வட மாகாண நிகழ்ச்சித் திட்டம் நாளை (16) மாலை யாழ்ப்பாண தொழில்நுட்பக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறும்.

நச்சுப் போதைப் பொருட்களை இல்லாதொழிக்கும் "முழு நாடுமே ஒன்றாக" தேசிய திட்டத்தின் வட மாகாண நிகழ்வு நாளை..

இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் 2025 ஆம் ஆண்டில் அதன் நிதி செயற்பாடுகளில் சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்தது.

வருமான வரி மற்றும் திறைசேரி வரி மூலம் அரசாங்கத்திற்கு அளித்த பங்களிப்புகளில் 173 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டு உள்ளது.

இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் 2025 ஆம் ஆண்டில் அதன் நிதி செயற்பாடுகளில் சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்தது.

20 மெகாவொட் கொள்ளளவைக் கொண்ட 'மன்னார் விண்ட்ஸ்கேப்' (WINDSCAPE MANNAR) காற்றாலை மின்நிலையம் ஜனாதிபதி தலைமையில் திறந்துவைப்பு

2050 ஆம் ஆண்டளவில் நிகர பூச்சிய கார்பன் உமிழ்வு இலக்கை எட்டும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இணங்க, CEYLEX Renewables நிறுவனத்தினால் மன்னாரில் நிர்மாணிக்கப்பட்ட, 20 மெகாவொட் கொள்ளளவைக் கொண்ட 'மன்னார் விண்ட்ஸ்கேப்' (WINDSCAPE MANNAR) காற்றாலை மின்நிலையம் இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் உத்தியோகபூர்வமாக தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது.

20 மெகாவொட் கொள்ளளவைக் கொண்ட 'மன்னார் விண்ட்ஸ்கேப்' (WINDSCAPE MANNAR) காற்றாலை மின்நிலையம் ஜனாதிபதி தலைமையில் திறந்துவைப்பு