All Stories

கல்வி மறுசீரமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துப் புத்தளம் மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது

நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும்போது எதிர்ப்புகள் எழுவது இயல்பே. நாட்டுக்குத் தேவையான முன்னேற்றகரமான சமூகப் பிரஜைகளை உருவாக்குவதற்காக எம்மால் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்வி முறைமையை எக்காரணம் கொண்டும் கைவிடமாட்டோம். 

 

 

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய 

 

கல்வி மறுசீரமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துப் புத்தளம் மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தேசிய செயற்பாடு, பலமாக முன்னோக்கி செயல்படுத்தப்படுகிறது

நாடு முழுவதும் பாரிய பாதுகாப்பு அரணாகச் செயல்பட்டு போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தோற்கடிக்க முன்வாருங்கள்

 

போதைக்கு அடிமையான உங்கள் பிள்ளையை புனர்வாழ்வு நிலையங்களுக்கு ஒப்படையுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் பிள்ளையை மீள ஒப்படைப்போம்.

 

  'முழு நாடுமே ஒன்றாக' வட மாகாண நிகழ்ச்சியில் ஜனாதிபதி மக்களுக்குத் தெரிவிப்பு

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தேசிய செயற்பாடு, பலமாக முன்னோக்கி செயல்படுத்தப்படுகிறது

ஜனாதிபதி இன்று நாகதீப ரஜமஹா விஹாரைக்கு விஜயம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (16) பிற்பகல் நாகதீப ரஜமஹா விஹாரைக்குச் சென்று, விகாராதிபதி வண, நவதகல பதுமகித்தி திஸ்ஸ தேரரைச் சந்தித்து, நலம் விசாரித்ததுடன் சிறு உரையாடலிலும் ஈடுபட்டார்.

ஜனாதிபதி இன்று நாகதீப ரஜமஹா விஹாரைக்கு விஜயம்