2026 மார்ச் 03ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

2026 மார்ச் 03ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
சுற்றாடல் சட்டத் திருத்தம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சித் தொடரின் இறுதி நிகழ்வு சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி, சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் கே.ஆர். உடுவாவல ஆகியோரின் வழிகாட்டலில், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் மற்றும் பணிப்பாளர் நாயகம் கபில ராஜபக்ஷ ஆகியோரின் ஒத்துழைப்புடன் நேற்று (2026.03.01) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
சம்புத்த சாசனத்தில் பல மிக முக்கியமான நிகழ்வுகள் நடந்த மேதின் புரஸ்வக போயா தினம் இன்று (02) வருகிறது. புத்தர் முதன்முதலில் தனது பிறந்த இடமான கிம்புல்வத்பூருக்கு வருகை தந்த நாளாக இந்த போயா தினம் சாசன வரலாற்றில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு
02 மார்ச் 2026 அன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
மழை:
தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகள் பெரும்பாலும் மழையற்றதாக இருக்கும்.
மார்ச் 02, 2026 க்கான வானிலை முன்னறிவிப்பு
மார்ச் 02, 2026 அன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
தீவின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கில் தற்போது நிலவும் பாதகமான சூழ்நிலை காரணமாக பொதுமக்கள் சட்டவிரோதமாக எரிபொருட்களை சேகரித்து பதுக்கி வருவதாக கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
“முழு நாடும் ஒன்றாக ” தேசிய திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும் “விஷ போதைப்பொருள் தடுப்பு வாரம்”, இன்று மார்ச் (01) முதல் ஆரம்பமாகியுள்ளது.
மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமைகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
2026 மார்ச் 01ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு
மத்தியகிழக்கு நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள பதற்றநிலையினால் குறித்த நாடுகளில் உள்ள இலங்கையர்கள் தொடராக அமைச்சு நெருங்கிய மேற்பார்வையை செய்வதுடன், உரிய நாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு குறித்த நாடுகளின் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகள் மற்றும் இலங்கை தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலுகத்தினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை கவனமாக பின்பற்றமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
புதிய கல்வி மறுசீரமைப்பு செயல்முறையின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் கல்வித் துறையுடன் தொடர்புடைய ஏனைய விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
28 பெப்ரவரி 2026 ஆம் தேதிக்கான வானிலை முன்னறிவிப்பு
28 பெப்ரவரி 2026 ஆம் தேதி காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் இல்லற மற்றும் துறவற மாணவர்கள் மற்றும் சீலமாதாக்களுக்கு 3,000.00 ரூபா பெறுமதியான பாதணி வவுச்சர்களை வழங்கும் திட்டத்தின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]