All Stories

நீண்ட காலமாக அரசாங்கத்தால் உரிய முறையில் கவனம் செலுத்தப்படாத இலங்கை அஞ்சல் சேவைகள், கடந்த ஆண்டில் சிறந்த முன்னேற்றத்தை அடைந்து உள்ளன

தற்போதைய தபால் மா அதிபர் ருவான் சத்குமார, 2025 ஆம் ஆண்டுக்காக திறைசேரியால் இலங்கை தபால் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட வருமான இலக்கை விட அதிக வருமானம் ஈட்டுவதில் தபால் துறை வெற்றி பெற்றுள்ளதாகக் தெரிவித்தார்.
நீண்ட காலமாக அரசாங்கத்தால் உரிய முறையில் கவனம் செலுத்தப்படாத இலங்கை அஞ்சல் சேவைகள், கடந்த ஆண்டில் சிறந்த முன்னேற்றத்தை அடைந்து உள்ளன

திட்வா சூறாவளி தொடர்பாக “தேசிய காட்சி அறிக்கையிடல்” இற்காக புகைப்படங்களை சமர்ப்பிக்க தொழில்முறை, பயிலுநர் புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கான திறந்த அழைப்பு

டித்வா சூறாவளி காரணமாக இலங்கையில் ஏற்பட்ட தாக்கம் மற்றும் மீள் கட்டியெழுப்பும் செயல்பாடுகள் குறித்து தேசிய காட்சி அறிக்கையிடலைத் தயாரிக்க ஜனாதிபதி ஊடகப் பிரிவும், Clean Sri Lanka செயலகமும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இதற்காக புகைப்படங்களை சமர்ப்பிக்குமாறு தொழில்முறை, பயிலுநர் புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஜனாதிபதி ஊடகப் பிரிவு அழைப்பு விடுக்கின்றது.
திட்வா சூறாவளி தொடர்பாக “தேசிய காட்சி அறிக்கையிடல்” இற்காக புகைப்படங்களை சமர்ப்பிக்க தொழில்முறை, பயிலுநர் புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கான திறந்த அழைப்பு

2025 ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவிற்கான இலங்கை ஏற்றுமதி 19% அதிகரிப்பு பதிவானது

2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, ​​2025 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் சவுதி அரேபியாவிற்கான இலங்கை ஏற்றுமதி 19% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவிற்கான இலங்கை ஏற்றுமதி 19% அதிகரிப்பு பதிவானது

டிட்வா சூறாவளியால் சேதமடைந்த யானை வேலி மறுசீரமைப்பு பணிகளின் முன்னேற்றம் மதிப்பாய்வு - ஒரு வாரத்திற்குள் பணிகளை நிறைவு செய்யுமாறு பணிப்பு 

 

டிட்வா சூறாவளியால் சேதமடைந்த யானை வேலிகளின் மறுசீரமைப்பு பணிகள் சுற்றாடல் அமைச்சின் பிற நிறுவனங்களின் உடனடி உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட து. . அதன்படி, யானை வேலிகளின் மறுசீரமைப்பு பணிகள் குறித்த முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் நேற்று (10) காலை பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் சுற்றாடல் அமைச்சர்  வைத்தியர் தம்மிக்க படபெந்தி தலைமையில் நடைபெற்றது.

டிட்வா சூறாவளியால் சேதமடைந்த யானை வேலி மறுசீரமைப்பு பணிகளின் முன்னேற்றம் மதிப்பாய்வு - ஒரு வாரத்திற்குள் பணிகளை நிறைவு செய்யுமாறு பணிப்பு