All Stories

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ள மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளுக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ள மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளுக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ள மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளுக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி

டித்வா சூறாவளியால் சொத்துக்கள் சேதமடைந்த மக்களுக்காக வண, மாவீகந்தே ரதனபால தேரரினால் காணி நன்கொடை

டித்வா சூறாவளியால் சொத்துக்கள் சேதமடைந்த மக்களுக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு இணைந்த வகையில், சியம்பலாபிட்டிய, யட்டோகொட, யடஹலென ரஜமஹா விகாராதிபதி, சமாதான நீதவான், தேசிய மனித உரிமைகள் பணிப்பாளர், சாசன கீர்த்தி ஸ்ரீ சத்தர்ம விசாரத வண, மாவீகந்தே ரதனபால தேரரினால் காணி நன்கொடையாக வழங்கப்பட்டது.
அதன்படி, தேரருக்குச் சொந்தமான கலிகமுவ பிரதேச செயலகப் பிரிவின் சியம்பலாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள பத்து ஏக்கர் தனியார் காணி இவ்வாறு நன்கொடையாக வழங்கப்பட்டதுடன், அதற்கான ஆவணங்கள் நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டன.
டித்வா சூறாவளியால் சொத்துக்கள் சேதமடைந்த மக்களுக்காக வண, மாவீகந்தே ரதனபால தேரரினால் காணி நன்கொடை

பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

 
பத்தாவது பாராளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடியது.
பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

அதிகாரமளிக்கப்பட்ட ஆளொருவரின் ஊழியரொருவருக்கு வழங்கப்பட்ட வருமான வரி விலக்களிப்புக்கு வரையறை, ஏற்கனவே உள்ள நிறுவனங்களுக்கு 3 வருட நிலைமாறு காலம் – கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு விளக்கம்

அதிகாரமளிக்கப்பட்ட ஆளொருவரின் ஊழியரொருவருக்கு வழங்கப்பட்ட வருமான வரி விலக்களிப்புக்கு வரையறை, ஏற்கனவே உள்ள நிறுவனங்களுக்கு 3 வருட நிலைமாறு காலம் – கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு விளக்கம்
அதிகாரமளிக்கப்பட்ட ஆளொருவரின் ஊழியரொருவருக்கு வழங்கப்பட்ட வருமான வரி விலக்களிப்புக்கு வரையறை, ஏற்கனவே உள்ள நிறுவனங்களுக்கு 3 வருட நிலைமாறு காலம் – கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு விளக்கம்

திட்வா சூறாவளி தொடர்பாக “தேசிய காட்சி அறிக்கையிடல்” இற்காக புகைப்படங்களை சமர்ப்பிக்க தொழில்முறை, பயிலுநர் புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கான திறந்த அழைப்பு

திட்வா சூறாவளி தொடர்பாக “தேசிய காட்சி அறிக்கையிடல்” இற்காக புகைப்படங்களை சமர்ப்பிக்க தொழில்முறை, பயிலுநர் புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கான திறந்த அழைப்பு

பிரதமர் அமரசூரிய மீதான தீய நோக்கம் கொண்ட தாக்குதல்களை நிறுத்துங்கள்

 
இலங்கையின் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்மம் நிறைந்த அவதூறு பிரச்சாரங்கள் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் குறித்து எமது அவதானம் திரும்பியுள்ளது. ஒரு ஜனநாயக சமூகத்தில் நிலவ வேண்டிய நாகரிகம் மற்றும் கண்ணியத்தின் எல்லைகளைத் தாண்டிச் செல்லும் இந்தத் தாக்குதல்கள் குறித்து நாம் ஆழ்ந்த கவலையும் அதிர்ச்சியும் அடைகிறோம். தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் மதிக்கப்படும் ஒரு பெண் அரசியல் தலைவராக அவர் விளங்குவதால், பெண்களுக்கெதிரான பொறாமை, வெறுப்பு மற்றும் குரோதத்தினால் தூண்டப்பட்டு இத்தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
பிரதமர் அமரசூரிய மீதான தீய நோக்கம் கொண்ட தாக்குதல்களை நிறுத்துங்கள்