பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ள மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளுக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அனுமதி
டித்வா சூறாவளியால் சொத்துக்கள் சேதமடைந்த மக்களுக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு இணைந்த வகையில், சியம்பலாபிட்டிய, யட்டோகொட, யடஹலென ரஜமஹா விகாராதிபதி, சமாதான நீதவான், தேசிய மனித உரிமைகள் பணிப்பாளர், சாசன கீர்த்தி ஸ்ரீ சத்தர்ம விசாரத வண, மாவீகந்தே ரதனபால தேரரினால் காணி நன்கொடையாக வழங்கப்பட்டது.
அதன்படி, தேரருக்குச் சொந்தமான கலிகமுவ பிரதேச செயலகப் பிரிவின் சியம்பலாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள பத்து ஏக்கர் தனியார் காணி இவ்வாறு நன்கொடையாக வழங்கப்பட்டதுடன், அதற்கான ஆவணங்கள் நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டன.
பத்தாவது பாராளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடியது.
அதிகாரமளிக்கப்பட்ட ஆளொருவரின் ஊழியரொருவருக்கு வழங்கப்பட்ட வருமான வரி விலக்களிப்புக்கு வரையறை, ஏற்கனவே உள்ள நிறுவனங்களுக்கு 3 வருட நிலைமாறு காலம் – கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு விளக்கம்
திட்வா சூறாவளி தொடர்பாக “தேசிய காட்சி அறிக்கையிடல்” இற்காக புகைப்படங்களை சமர்ப்பிக்க தொழில்முறை, பயிலுநர் புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கான திறந்த அழைப்பு
இலங்கையின் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்மம் நிறைந்த அவதூறு பிரச்சாரங்கள் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் குறித்து எமது அவதானம் திரும்பியுள்ளது. ஒரு ஜனநாயக சமூகத்தில் நிலவ வேண்டிய நாகரிகம் மற்றும் கண்ணியத்தின் எல்லைகளைத் தாண்டிச் செல்லும் இந்தத் தாக்குதல்கள் குறித்து நாம் ஆழ்ந்த கவலையும் அதிர்ச்சியும் அடைகிறோம். தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் மதிக்கப்படும் ஒரு பெண் அரசியல் தலைவராக அவர் விளங்குவதால், பெண்களுக்கெதிரான பொறாமை, வெறுப்பு மற்றும் குரோதத்தினால் தூண்டப்பட்டு இத்தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
2026 ஜனவரி 08ஆம் திகதிக்கான இன்றைய வானிலை முன்னறிவிப்பு
அனர்த்தத்தினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக இழப்பீடு மற்றும் புதிய வீடுகள் நிர்மாணிக்கும் திட்டம் ஜனவரி 09 ஆம் திகதி அநுராதபுரம் மற்றும் குருநாகலில் ஆரம்பிக்கப்படும்
- ஜனாதிபதி
இலங்கையின் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்மம் நிறைந்த அவதூறு பிரச்சாரங்கள் மற்றும் தனிப்பட்ட தாக்குதல்கள் குறித்து எமது அவதானம் திரும்பியுள்ளது.
திட்வா சூறாவளி காரணமாக பதுளு ஓயாவின் இருபுறமும் சேகரிக்கப்பட்ட உக்காத கழிவுகளை அகற்றல்
நிலவிய மோசமான வானிலை காரணமாக இடிந்து விழுந்த நாயாறு பாலத்தை சரிசெய்யும் வரை, அப்பகுதி மக்களுக்கு களப்பு வழியாக போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக கடற்படையால் 2025 நவம்பர் 29 அன்று தொடங்கப்பட்ட சிறப்பு படகு சேவை 2026 ஜனவரி 06 வெற்றிகரமாக நிறைவடைந்தது.
நாட்டில் சுகாதார சேவை குறிகாட்டிகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால இலக்குகளை அடைவது சம்பந்தமாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சகத்தின் செயலாளரிடமிருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
தற்போதைய சுகாதார சேவையின் வினைத்திறனான செயற்பாடுகளை பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் பாராட்டினார்.


News
News
Quick Links
Quick Links
About Us
Social media links
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]
