🔸 ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளை பிரதேச மட்டத்திற்குக் கொண்டுசெல்லும் நோக்கில் வடமத்திய மாகாணத்தில் உள்ள சகல பிரதேச செயலகங்களிலும் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தல்
அரசியலமைப்பின் 79 யாப்புக்கு அமைய பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சட்டமூலத்தை சபாநாயகர் கௌரவ (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (03) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
டிஜிட்டல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத் துறையின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
- பொருளாதார சாத்தியங்களைக் கண்டறிந்து, கிராமங்களுக்கு பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதன் மூலம் திட்டமிடப்பட்ட அடிப்படையில் நாட்டை அபிவிருத்தியின்பால் கொண்டு செல்வோம்
- ஜனாதிபதி
பாராளுமன்றத்தில் உணவு மற்றும் பானங்களின் சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவது சம்பந்தமான யோசனைகளை முன்வைப்பதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கு கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களின் தலைமையில் கூடிய பாராளுமன்ற சபைக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.


News
News
Quick Links
Quick Links
About Us
Social media links
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]
