All Stories

கண்டி நகரத்தை அழகு படுத்துவோம் Kandy Breeze Night Fest செப்டம்பர் 13ஆம் திகதி முதல்

 
கண்டி நகரை அழகுபடுத்துவோம் Kandy Breeze Night Fest வேலைத் திட்டத்தின் இதுவரையான முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ் வி எஸ் அபய கோன் தலைமையில் கண்டியில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (02) நடைபெற்றது.
கண்டி நகரத்தை அழகு படுத்துவோம் Kandy Breeze Night Fest செப்டம்பர் 13ஆம் திகதி முதல்

தம்புள்ளை மாநகர சபை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கலந்துரையாடல்

 
மாத்தளை தம்புள்ளை மாநகர சபையில் காணப்படும் நிர்வாகப் பிரச்சினைகள் சில தொடர்பான கலந்துரையாடல் (02) நேற்று ஆளுநர் சரத் பி அபேகோன் தலைமையில் தம்புள்ளை மாநகர சபை தவிசாளர் வசந்த ராஜமந்திரி உட்பட அதிகாரிகளின் பங்கு பலுற்றவுடன் இடம்பெற்றது.
தம்புள்ளை மாநகர சபை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கலந்துரையாடல்

தென்னை உற்பத்திக்கு புதிய காப்புறுதித் திட்டம்

 
புதிய உற்பத்தி, மீள் உற்பத்தி, உப உற்பத்தி போன்ற மானிய முறைகளின் மூலம் வழங்கப்படும் தென்னை விதையை ஐந்து வருடங்கள் தொடர்ச்சியாக மேற்பார்வை செய்து பாதுகாக்கும் விதமாக தென்னை மரங்களுக்கு காப்புறுதி செய்யும் முறை விவசாய மற்றும் கமநலக் காப்புறுதி சபையினால் தென்னை உற்பத்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தென்னை உற்பத்திக்கு புதிய காப்புறுதித் திட்டம்

டிஜிட்டல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத் துறையின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம்

டிஜிட்டல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத் துறையின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

டிஜிட்டல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத் துறையின் தரத்தை மேம்படுத்துவதில் கவனம்

முல்லைத்தீவில் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்

- பொருளாதார சாத்தியங்களைக் கண்டறிந்து, கிராமங்களுக்கு பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதன் மூலம் திட்டமிடப்பட்ட அடிப்படையில் நாட்டை அபிவிருத்தியின்பால் கொண்டு செல்வோம்
- ஜனாதிபதி

முல்லைத்தீவில் வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்