35 வயதிற்கு மேற்பட்ட வர்கள் ஆண்டுக்கு 02 தடவைகள் மருத்துவப் பரிசோதனை செய்வது அவசியம் என்று தொற்றா நோயினைக் கட்டுப்படுத்தும் மாவட்ட செயலணி ஸ்தாபித்தல் தொடர்பான கூட்டத்தில் டாக்டர் கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.

35 வயதிற்கு மேற்பட்ட வர்கள் ஆண்டுக்கு 02 தடவைகள் மருத்துவப் பரிசோதனை செய்வது அவசியம் என்று தொற்றா நோயினைக் கட்டுப்படுத்தும் மாவட்ட செயலணி ஸ்தாபித்தல் தொடர்பான கூட்டத்தில் டாக்டர் கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.
நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வௌியிடப்பட்டுள்ளது.
நன்னீர் மீன் உற்பத்தி குறைவடைவதைத் தடுப்பதற்கும், நன்னீர் மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் 02 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 250 நீர்த்தேக்கங்களில் தடை வலைகளை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தை இலங்கை தேசிய நீரியல்உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை மூலம் அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]