All Stories

மட்டக்களப்பில் கண்டல் தாவரங்கள் பராமரிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸநாயகவின் தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா வேலத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பில் கண்டல் தாவரங்கள் உள்ள பகுதிகளை துப்பரவு செய்து கண்டல் தாவரங்களை பராமரிக்கும் வேலைத்திட்டம் வனபாதுகாப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று ஆரம்பித்து வைக்கப்படப்டது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான விசேட கலந்துரையாடல்

 
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக தோட்ட நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் நேற்று (09) பெருந்தோட்ட அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான விசேட கலந்துரையாடல்

60வது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உள்நா6ட்டு பொறிமுறைகள் மூலம் நல்லிணக்கத்தை அடைவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் இலங்கை

2025 செப்டம்பர் 08 அன்று இலங்கை குறித்த ஊடாடும் உரையாடலின் போது (ID) ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்

60வது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உள்நா6ட்டு பொறிமுறைகள் மூலம் நல்லிணக்கத்தை அடைவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் இலங்கை

பல்கலைக்கழங்களின் 15ஆவது விளையாட்டு விழா கௌரவ சபாநாயகர் தலைமையில் ஆரம்பம்

 
அனைத்துப் பல்கலைக்கழகங்களினதும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்குபற்றும் பல்கலைக்கழங்களின் 15ஆவது விளையாட்டு விழா கடந்த 04 ஆம் திகதி கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் ஆரம்பமானது.
பல்கலைக்கழங்களின் 15ஆவது விளையாட்டு விழா கௌரவ சபாநாயகர் தலைமையில் ஆரம்பம்

பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் உரிமையாளர்கள் அல்ல, மாறாக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தற்காலிகப் பொறுப்பாளர்கள் - கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன

பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் உரிமையாளர்கள் அல்ல, மாறாக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தற்காலிகப் பொறுப்பாளர்கள் என்பதால் அவர்களும் நாட்டின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் என கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் உரிமையாளர்கள் அல்ல, மாறாக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தற்காலிகப் பொறுப்பாளர்கள் - கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன