All Stories

இரண்டு குறைநிரப்பு மதிப்பீடுகள் மற்றும் தீர்மானமொன்றுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி

 
இரண்டு குறைநிரப்பு மதிப்பீடுகள் மற்றும் தீர்மானம் ஒன்றுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டது. அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா தலைமையில் அண்மையில் (02) பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது.
இரண்டு குறைநிரப்பு மதிப்பீடுகள் மற்றும் தீர்மானமொன்றுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி

ஒரு பொறுப்புமிக்க அரசாங்கம் என்ற வகையில், குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் அரச நிதியைப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும்.

ஒரு பொறுப்புமிக்க அரசாங்கம் என்ற வகையில், குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் அரச நிதியைப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
ஒரு பொறுப்புமிக்க அரசாங்கம் என்ற வகையில், குழந்தைகளின் உரிமைகளை மேம்படுத்துவதற்கும் அவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் அரச நிதியைப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும்.

கலா வாவியை அண்மித்த பகுதிகளில் வளர்ந்துள்ள கண்டல் தாவரங்களை அகற்றும் பணிகள் நாளை (05) முதல் ஆரம்பம்

 
அனுராதபுரம், கலா வாவியின் அண்மையில் காணப்படும் பகுதியில் கலாகம மற்றும் பலழுவெவ தேக்கங்களில் வளர்ந்துள்ள கண்டல் தாவரங்களை முழுமையாக நிற்கும் திட்டம் நாளை (05) ஆரம்பிக்கப்படவுள்ளது.
கலா வாவியை அண்மித்த பகுதிகளில் வளர்ந்துள்ள கண்டல் தாவரங்களை அகற்றும் பணிகள் நாளை (05) முதல் ஆரம்பம்

கேகாலை மாவட்ட அபிவிருத்திக்காக பல்வேறு திட்டங்கள்

 
கேகாலை மாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றை இந்த வருடத்தில் நடைமுறைப்படுத்தி வருவதாகவும், அதனுடன் சம்பந்தப்பட்ட திட்டங்களை தயாரித்து வருவதாகவும், கேகாலை மாவட்ட ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கேகாலை மாவட்ட அபிவிருத்திக்காக பல்வேறு திட்டங்கள்

வடமத்திய மாகாணத்தில் க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் ஜனாதிபதி நிதியத்தால் கௌரவிப்பு

🔸 ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளை பிரதேச மட்டத்திற்குக் கொண்டுசெல்லும் நோக்கில் வடமத்திய மாகாணத்தில் உள்ள சகல பிரதேச செயலகங்களிலும் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தல்

வடமத்திய மாகாணத்தில் க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் ஜனாதிபதி நிதியத்தால் கௌரவிப்பு