All Stories

இலங்கை தேசிய வைத்தியசாலையின் வளர்ச்சிக்கு ஜப்பானிய அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவு

நாட்டின் அரசாங்க வைத்தியசாலை அமைப்பின் முதன்மை மருத்துவமனையான இலங்கை தேசிய மருத்துவமனையில், ஜப்பானிய அரசாங்கத்தாலும் ஜப்பானிய மக்களாலும் வெளிநோயாளர் பிரிவு, நோயறிதல் மையம், அவசர சிகிச்சை பிரிவு மற்றும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு ஆகியவற்றிற்கு நன்கொடையாக வழங்கப்பட்டஉபகரணங்களை ஆய்வு செய்வதற்காக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா (H.E. Akio Isomata) உள்ளிட்ட ஜப்பானிய பிரதிநிதிகளால் சமீபத்தில் விசேட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இலங்கை தேசிய வைத்தியசாலையின் வளர்ச்சிக்கு ஜப்பானிய அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவு

2025/26 பெரும்போகத்தில் சோளம் பயிரிடவுள்ள விவசாயிகளை பதிவு செய்தல்

2025/26 பெரும்போகத்தில் சோளம் பயிரிடவுள்ள விவசாயிகள் தம்மை பதிவு செய்துகொள்வதற்கு, www.agrarian.lk மற்றும் www.agrariandept.gov.lk ஆகிய இணையதளங்களில் வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தித் திணைக்களம் அறிவித்துள்ளது.

2025/26 பெரும்போகத்தில் சோளம் பயிரிடவுள்ள விவசாயிகளை பதிவு செய்தல்

புறக்கோட்டை இ.போ.ச பஸ் நிலையத்தை நவீன மயப்படுத்துவதற்கு நடவடிக்கை 

நவீன மயப்படுத்தும் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக இன்று முதல் (2025.09.11) இலங்கை போக்குவரத்து சபையின் கொழும்பு மத்திய பஸ்நிலையம் மூடப்பட்டது.

புறக்கோட்டை இ.போ.ச பஸ் நிலையத்தை நவீன மயப்படுத்துவதற்கு நடவடிக்கை 

நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு

நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நேபாளத்தில் உள்ள அனைத்து இலங்கையர்களும் விழிப்புடன் இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றுமாறும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு கேட்டுக்கொள்கிறது.

நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு

கட்டாரில் சமீபத்தில் நடந்த தாக்குதல்கள் குறித்து இலங்கையின் வருத்தம்

கட்டாரில் சமநிலையற்ற தன்மையை மேலும் அதிகரிக்கவும், பிராந்திய பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் வழிவகுக்கும், சமீபத்திய தாக்குதல்கள் குறித்து, இலங்கை ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறது.

கட்டாரில் சமீபத்தில் நடந்த தாக்குதல்கள் குறித்து இலங்கையின் வருத்தம்

நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை (CAA) யினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது – 4.5 மெட்ரிக் டொன் காலாவதியான பொருட்கள் அழிக்கப்பட்டன.

நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை (CAA) வத்தளை மற்றும் ஹெந்தல பகுதிகளில் அமைந்துள்ள மூன்று வணிக நிறுவனங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 4.5 மெட்ரிக் டொன்னுக்கு மேற்பட்ட காலாவதியான உலர்ந்த மீன்கள் மற்றும் பேரீச்சம்பழங்களும் வெலிசர நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வெற்றிகரமான பிரதிவாதத்தின் பின்னர் குறித்த சான்றுப் பொருட்கள் அழிக்கப்பட்டன.

நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை (CAA) யினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது – 4.5 மெட்ரிக் டொன் காலாவதியான பொருட்கள் அழிக்கப்பட்டன.

அதிகரித்து வரும் கொடூரமான விபத்துகளைத் தடுக்க குறுகிய மற்றும் நீண்ட காலத் திட்டங்கள்

அண்மையில் நடைபெற்ற விபத்துகள் குறித்து கவனம் செலுத்தி, 'விபத்துக்களைத் தடுக்கும் பாதுகாப்பான இலக்கை' வழங்குவதற்கான நிலையான திட்டத்தை உருவாக்குவதற்கான பொதுப் பொறிமுறையை செயல்படுத்த சம்பந்தப்பட்ட குறுகிய மற்றும் நீண்ட கால திட்டங்கள் செயல்படுத்தப்படும் என, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.