மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
- கொலன்னாவை பெற்றோலிய களஞ்சிய வளாகத்தில் ஆறு எண்ணெய்க் களஞ்சிய தாங்கிகளின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி தெரிவிப்பு
எரிபொருள், எரிவாயு இல்லாமல் மக்கள் வரிசையில் நின்று இறந்தது போன்ற ஒரு நெருக்கடி இலங்கையில் மீண்டும் ஏற்பட இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
2025 எமது நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் ரீதியில் விசேட திருப்புமுனையைக் குறிக்கும் ஆண்டாகும்
- ஜனாதிபதி
அரசாங்க சேவையை நவீன மயப்படுத்தி, புதிய பாதைக்கு இட்டுச் செல்லும் தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என பொது நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேத்ன தெரிவித்தார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், சிவில் விமான சேவைகள் அமைச்சினால் மேற்கொள்ளப்படும் 100 திட்டங்களில் ஒரு திட்டமாக, மாகந்துர பாலம் நிர்மாணப் பணிகள் நேற்று (16) மாத்தமறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜந்த கம்மெந்தவின் தலைமையில் நேற்று ஆரம்பிக்கப்பட்டதன.


News
News
Quick Links
Quick Links
About Us
Social media links
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]
