இந்து அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களின் திறன்களை வளர்க்கும் நோக்கில், ருவன்வெல்ல பிரதேச செயலகத்தில் ஆசிரியர் பயிற்சித் திட்டம் ஒன்று அண்மையில் (21) நடைபெற்றது.
திருக்கோவில் ஆதார மருத்துவமனையில் மூன்று மாடி விபத்து மற்றும் அவசர சிகிச்சை கட்டிடத்தின் முதலாவது தொகுதி எதிர்வரும் ஆண்டில் .மக்களின் பாவனைக்கு வரும் என சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் தெரிவித்தார்.
இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பிரான்ஸ் தூதுவர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்
இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டின் தூதுவர் அதிமேதகு ரெமி லெம்பர்ட் (Rémi Lambert) தனது தூதுக்குழுவுடன் நேற்று முன்தினம் (செப்டம்பர் 22) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை சந்தித்தார்.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லிமீட்டர் அளவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
சர்வதேச வர்த்தக நிகழ்வுகளுக்கு இலங்கை ஒரு தனித்துவமான தளம்
சர்வதேச வர்த்தக நிகழ்வுகளுக்கு இலங்கை ஒரு தனித்துவமான தளமாகும் என்றும், இலங்கையின் பெயரை சர்வதேச அரங்கிற்கு கொண்டுச் செல்வதற்கு "SL MICE EXPO 2025" ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாகும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு 2025 செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த இந்திய கடற்படைத் தளபதி, Admiral Dinesh K Tripathi, இன்று (23) பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களை சந்தித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பங்கேற்பதற்காக ஐக்கிய அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ளதால் 04 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


