All Stories

இளைஞர் விளையாட்டு விழா 2025 தேசிய அணி போட்டிகள் ஆரம்பம்..

தேசிய இளைஞர் விளையாட்டு விழா போட்டியின் தேசிய அளவிலான அணி போட்டிகள் நேற்று (26) வத்துபிட்டிவல விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகின.

இளைஞர் விளையாட்டு விழா 2025 தேசிய அணி போட்டிகள் ஆரம்பம்..

இன்று உலக சுற்றுலா தினம்

இன்று (27) உலக சுற்றுலா தினம் ஆகும். இந்த ஆண்டு இதன் கருப்பொருள் "சுற்றுலா மற்றும் நிலையான மாற்றம்" என்பதாகும். உலக சுற்றுலா அமைப்பு (UNWTO) இந்த நாளை 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியமித்தது, அதன் கொண்டாட்டம் 1980 இல் ஆரம்மிக்கப்பட்டது.

இன்று உலக சுற்றுலா தினம்

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கட்டண பரிவர்த்தனைகள் தற்போது GovPay ஊடாக..

அரசாங்கத்தின் டிஜிட்டல் நிர்வாகக் கொள்கைக்கு இணங்க, பல அரசு நிறுவனங்கள் தற்போது தங்கள் பணிகளை மேற்கொள்ள தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. அதன்படி, அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஒரு படியாக 'GovPay' கட்டண வசதி இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கட்டண பரிவர்த்தனைகள் தற்போது GovPay ஊடாக..

மாணவர்களிடையே பரஸ்பர மரியாதை மற்றும் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் வெவ்வேறு கலாச்சாரங்களில் உள்ள அழகியல் பாடத்தின் மூலம் வெற்றிகரமாகச் செய்ய முடியும்..

அனைத்து இலங்கை மாணவர்களுக்கும் அனைத்து கலாச்சாரங்களிலும் காணப்படும் அழகியல் பாடங்களைப் பற்றிய எளிய புரிதலையும் அங்கீகாரத்தையும் வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அதனூடாக, பரஸ்பர மரியாதை மற்றும் உண்மையான நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும் என்று,இஸ்லாமிய மத ஆலோசனைக் குழுவில் உரையாற்றிய கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மாணவர்களிடையே பரஸ்பர மரியாதை மற்றும் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் வெவ்வேறு கலாச்சாரங்களில் உள்ள அழகியல் பாடத்தின் மூலம் வெற்றிகரமாகச் செய்ய முடியும்..

சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையத் திட்டத்தின் முதல் மையம் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது

மக்களுக்கு ஆரம்ப சுகாதார சேவைகளை நெருக்கமாகக் கொண்டுவரும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையத் திட்டத்தின் முதல் மையம், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் நேற்றறு (26) காலி மாவட்டத்தின் மாபலகமவில் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.

சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையத் திட்டத்தின் முதல் மையம் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது