வளமான நாட்டில் அழகான வாழ்க்கைக்காக ஒரு விளையாட்டு கலாசாரத்தை உருவாக்குவதற்காக, பொது மக்கள் விளையாட்டு மைதானங்களை அமைக்கும் எண்ணக்கருவின் கீழ், நாவின்ன பொது விளையாட்டு மைதானத்தை நவீனமயமாக்கும் திட்டம், நேற்று (நவம்பர் 13) இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
2025 ஆம் விஞ்ஞான வாரத்தை முன்னிட்டு, 06 ஆம் வகுப்பு முதல் 13 ஆம் வகுப்பு வரையிலான பாடசாலை மாணவர்களுக்காக இன்று (14) காலை பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் (Waters Edge) வளாகத்தில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சினால் விசேட நிகழ்ச்சித் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
குளியாபிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரகம பிரதேசத்தில் குளியாபிட்டி பிரிவின் குற்றவியல் விசாரணைப் பணியகத்தின் உத்யோகத்தர் குழுவினால் 13.11.2025 ஆந் திகதியன்று கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு 287 கிராம் 650 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளும் 168 கிராம் 480 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் உடபத்தாவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நவீன தொழில்நுட்பத்தை இணைத்து சுவசேரிய ஆம்புலன்ஸ் அணியை 500 ஆக அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பில், பாராளுமன்ற நிலையியல் கட்டளை 121(5)(i) இற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்ட வரைபு அறிக்கை அரசாங்க நிதி பற்றிய குழுவில் பரிசீலிக்கப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் வரும் அரசாங்க நிறுவனங்கள் தொடர்பான பதினொரு செயலாற்றுகை அறிக்கைகள் மற்றும் வருடாந்த அறிக்கைகள் ஆளுகை, நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டு அனுமதிக்கப்பட்டன.
சில நிறுவனங்களின் வினைத்திறனின்மை குறித்து குழு அதிருப்தி – மீண்டும் அழைக்கும்போது தாமதமான தொழில்நுட்ப ரீதியான பதில்களாக அல்லாமல் திகதி மற்றும் காலக்கெடுவுடன் கூடிய ஒரு குறிப்பிட்ட திட்டத்துடன் வருமாறு அறிவுறுத்தல்
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர் ஸ்தானிகர்கள் இன்று (13) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.
2025 நவம்பர் 14ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
சுதந்திரமான, பக்கச்சார்பற்ற ஊடகவியலில் ஈடுபட்டு, சிறந்த சேவையாற்றும் அனைத்து ஊடகவியலாளர்களையும் அரசாங்கம் கௌரவிக்கின்றது
ஆண்டிமைக்ரோபியல் எதிர்ப்பின் போக்கைக் குறைக்க உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், 2050 ஆம் ஆண்டளவில் நுண்ணுயிர் எதிர்ப்பு காரணமாக ஆண்டுதோறும் 10 மில்லியன் மக்கள் இறப்பார்கள் என்று கருதப்படுகிறது.


News
News
Quick Links
Quick Links
About Us
Social media links
News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]
