All Stories

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் காலாண்டு அடிப்படையிலான ஒருங்கிணைந்த முன்னேற்ற மதிப்பாய்வுக் கூட்டம் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது

2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் தொடர்புடைய அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கான காலாண்டு அடிப்படையிலான ஒருங்கிணைந்த முன்னேற்ற மதிப்பாய்வுக் கூட்டம் நேற்று (செப்டம்பர் 30) ​​பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) மற்றும் நிதி அமைச்சின் திட்ட முகாமைத்துவ மற்றும் கண்காணிப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. எஸ்.எஸ். முதலிகே ஆகியோர் தலைமை தாங்கினர்.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் காலாண்டு அடிப்படையிலான ஒருங்கிணைந்த முன்னேற்ற மதிப்பாய்வுக் கூட்டம் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது

கொழும்பில் ஜெர்மன் ஒற்றுமை தினம் 2025 கொண்டாடப்பட்டது

இலங்கையில் உள்ள ஜெர்மன் தூதரகத்தின்   ஏட்பாட்டில்   '​​ஜெர்மன் ஒற்றுமை தினம்' கொழும்பு  ஹில்டன் ஹோட்டலில் இன்று மாலை (செப்டம்பர் 30) கொண்டாடப்பட்டது. ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில்  ஜெர்மன் மறு ஒன்றிணைப்பின் 34 வது ஆண்டு நிறைவைக் இந்த நிகழ்வு குறிக்கிறது.

கொழும்பில் ஜெர்மன் ஒற்றுமை தினம் 2025 கொண்டாடப்பட்டது

இன்றைய வானிலை அறிக்கை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்றைய வானிலை அறிக்கை

வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் அவர்களுக்கும் யாழ் மாவட்ட வர்த்தக சங்க பிரதிநிகளுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல்

வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ வசந்த சமரசிங்க, அவர்களுக்கும் யாழ் மாவட்ட வர்த்தக சங்க பிரதிநிகளுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் பங்கேற்புடன்

வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் அவர்களுக்கும் யாழ் மாவட்ட வர்த்தக சங்க பிரதிநிகளுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல்

அதுருகிரிய மகாமாத்ய வித்யாலயத்தின் மாணவர் பாரளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு ஜனாதிபதி அலுவலகத்தில்

அதுருகிரிய மகாமாத்ய வித்யாலயத்தின் மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு ஜனாதிபதி அலுவலக பழைய பாராளுமன்ற சபா பீடத்தில் இன்று (30) நடைபெற்றது.

அதுருகிரிய மகாமாத்ய வித்யாலயத்தின் மாணவர் பாரளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு ஜனாதிபதி அலுவலகத்தில்