இன்று உலக சிறுவர்கள் தினம் மற்றும் உலக முதியோர் தினமாகும்.

இன்று உலக சிறுவர்கள் தினம் மற்றும் உலக முதியோர் தினமாகும்.
2025 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் தொடர்புடைய அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கான காலாண்டு அடிப்படையிலான ஒருங்கிணைந்த முன்னேற்ற மதிப்பாய்வுக் கூட்டம் நேற்று (செப்டம்பர் 30) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) மற்றும் நிதி அமைச்சின் திட்ட முகாமைத்துவ மற்றும் கண்காணிப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. எஸ்.எஸ். முதலிகே ஆகியோர் தலைமை தாங்கினர்.
இலங்கையில் உள்ள ஜெர்மன் தூதரகத்தின் ஏட்பாட்டில் 'ஜெர்மன் ஒற்றுமை தினம்' கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இன்று மாலை (செப்டம்பர் 30) கொண்டாடப்பட்டது. ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில் ஜெர்மன் மறு ஒன்றிணைப்பின் 34 வது ஆண்டு நிறைவைக் இந்த நிகழ்வு குறிக்கிறது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கௌரவ வசந்த சமரசிங்க, அவர்களுக்கும் யாழ் மாவட்ட வர்த்தக சங்க பிரதிநிகளுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் பங்கேற்புடன்
அதுருகிரிய மகாமாத்ய வித்யாலயத்தின் மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு ஜனாதிபதி அலுவலக பழைய பாராளுமன்ற சபா பீடத்தில் இன்று (30) நடைபெற்றது.
பிராந்திய கலை, கலாசாரம், மரபுரிமைத் தளங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் ஆவணக் காப்பகங்களை ஊக்குவிப்பதற்காக, இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் கலாசார மையத்தினால் (SCC) ஏற்பாடு செய்யப்பட்ட SAARC மரபுரிமை மன்றம் 2025 அங்குரார்ப்பணக் கூட்டத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (செப்டம்பர் 30) கொழும்பில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் கலந்துகொண்டார். இந்த மன்றம் செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 02 வரை நடைபெற இருக்கின்றது.
கொட்டாவ முதல் மத்தல வரையான தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது சாரதிகளுக்கு மற்றும் பயணிகளுக்கு ஓய்வு பெற்றுக் கொள்வதற்காக மற்றும் வசதிகளை வழங்குவதற்காக மாத்தறை, பிரதேசத்தில் நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்ட ஓய்வு நிலையத்தின் நிருமணப் பணிகள் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி. கே பெரேராவின் தலைமையில் நேற்று (29) ஆரம்பித்து வைக்கப்பட்டது
ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) இலங்கைக்கான தூதுவர் கௌரவ காலித் நாசர் அல் அமெரி இலங்கை பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை அண்மையில் (25) பாராளுமன்றத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]