All Stories

புத்தளம் மாவட்டத்தின் முதலாவது  சிறிய கடற்கரை பூங்காவை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பம் 

புத்தளம் மாவட்டத்தின் முதலாவது சிறிய கடற்கரை பூங்கா மாறவில - சிலுவை தேவாலயத்திற்கு அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டு நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வு சுற்றாடல் பிரதி அமைச்சர் அண்டன் ஜெயக்கொடி தலைமையில்  அண்மையில் இடம்பெற்றது. 

புத்தளம் மாவட்டத்தின் முதலாவது  சிறிய கடற்கரை பூங்காவை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பம் 

கோப் குழுவினால் மேற்பார்வை செய்யப்படும் 457 அரச நிறுவனங்களின் தலைவர்களுக்குப் பாராளுமன்றத்தில் செயலமர்வு 

 அரசாங்க நிறுவனங்கள் மற்றும் கோப் குழு குறித்துக் காணப்படும் பொதுவான நிலைப்பாட்டை மாற்றுவதற்கான பொறுப்பு அரசாங்க நிறுவனங்களின் தலைவர்களுக்கும் கோப் குழுவுக்கும் உள்ளது – கோப் குழுவின் தலைவர் தெரிவிப்பு 

கோப் குழுவினால் மேற்பார்வை செய்யப்படும் 457 அரச நிறுவனங்களின் தலைவர்களுக்குப் பாராளுமன்றத்தில் செயலமர்வு 

இலங்கை பாராளுமன்றத்தின் பிரதான நிதி மேற்பார்வைக் குழுக்களுடன் கலந்துரையாடல்களை நடத்திய உலக வங்கியின் உயர்மட்டக் குழு 

உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் கெவோர்க் சாக்ஸியன் தலைமையிலான உலக வங்கியின் குழுவினர் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கெளரவ (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா மற்றும் குழுவின் உறுப்பினர்களுடன் அண்மையில் (25) கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தனர். அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் கௌரவ (வைத்தியர்) நிஷாந்த சமரவீர, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் கௌரவ கபீர் ஹாசிம், வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் கௌரவ விஜேசிறி பஸ்நாயக்க மற்றும் குழுக்களின் உறுப்பினர்களும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். 

இலங்கை பாராளுமன்றத்தின் பிரதான நிதி மேற்பார்வைக் குழுக்களுடன் கலந்துரையாடல்களை நடத்திய உலக வங்கியின் உயர்மட்டக் குழு 

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2025 ஒக்டோபர் 06ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு ஏட்பாட்டில் தலசீமியா குழந்தைகளுக்கான விசேட சுற்றுலா

உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு, பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு (SVU) அக்டோபர் 5 அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் தலசீமியா பிரிவில் சிகிச்சை பெறும் சிறுவர்களுக்கான விசேட சுற்றுலா ஒன்றை ஏற்பாடு செய்தது.

உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவு ஏட்பாட்டில் தலசீமியா குழந்தைகளுக்கான விசேட சுற்றுலா

இன்றைய வானிலை அறிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்றைய வானிலை அறிக்கை

இலங்கை தபால் திணைக்களத்திற்கு 731 நிரந்தர அஞ்சல் உதவியாளர்கள் நியமனம்

தபால் சேவை மேலும் திறைசேரிக்கு சுமையாக இருக்க வேண்டியதில்லை 

- சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ 

இலங்கை தபால் திணைக்களத்தின் அஞ்சல் உதவியாலர்களாக தெரிவு செய்யப்பட்ட 731 பேருக்காக நிரந்தர நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இன்று (06) பிற்பகல் அலறி மாளிகையில் இடம் பெற்றது. 

இலங்கை தபால் திணைக்களத்திற்கு 731 நிரந்தர அஞ்சல் உதவியாளர்கள் நியமனம்