All Stories

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2025 ஒக்டோபர் 06ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

2025 ஒக்டோபர் 06ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 ஒக்டோபர் 06ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

 

மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுகின்றது.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

நாட்டில் செயல்படாத காணப்படும் வைத்தியசாலை மேம்பாட்டுக் குழுக்களை செயல்படுத்துவதற்கு நடவடிக்கை

நாட்டில் செயல்படாத காணப்படும் வைத்தியசாலை மேம்பாட்டுக் குழுக்களை செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் இதன்பொது தெரிவித்தார்.

நாட்டில் செயல்படாத காணப்படும் வைத்தியசாலை மேம்பாட்டுக் குழுக்களை செயல்படுத்துவதற்கு நடவடிக்கை

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கல்பிட்டியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன

இலங்கை கடற்படையினர், 2025 அக்டோபர் 03 ஆம் திகதி கல்பிட்டி துடாவ கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் நானூற்று ஐந்து (405) கிலோகிராம் பீடி இலைகள், ஒரு (01) டிங்கி படகு மற்றும் இரண்டு (02) சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கல்பிட்டியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன

நாட்டின் பல பாகங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுகின்றது.

நாட்டின் பல பாகங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுகின்றது என்று இன்று (05) அதிகாலை 05.30 மணிக்கு வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் பல பாகங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுகின்றது.

ஓய்வூதிய தின தேசிய நிகழ்வு ஒக்டோபர் 8ம் திகதி களனி வெதமுல்ல விடுதியில் ஓய்வூதிய சம்பள பணிப்பாளர் நாயகம் சாமிந்த ஹெட்டிஆரச்சி

ஓய்வூதிய தேசிய நிகழ்வு ஒக்டோபர் 8 திகதி களனி வெதமுல்ல விடுதியில் பொது நிருவாகம் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி ஏ. எச். எம். எச். அபேரத்ன தலைமையில் நடாத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஓய்வூதிய சம்பளப் பணிப்பாளர் நாயகம் சாமிந்த ஹெட்டிஆரச்சி தெரிவித்தார்.

ஓய்வூதிய தின தேசிய நிகழ்வு ஒக்டோபர் 8ம் திகதி களனி வெதமுல்ல விடுதியில் ஓய்வூதிய சம்பள பணிப்பாளர் நாயகம் சாமிந்த ஹெட்டிஆரச்சி

பிரதேச அபிவிருத்தி வங்கியின் பயிலுனர் வங்கி உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சை -2024 (2025)

பிரதேச அபிவிருத்தி வங்கியின் பயிலுனர் வங்கி உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான போட்டிப் பரீட்சை -2024 (2025) தொடர்பாக இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.