All Stories

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

2025 ஒக்டோபர் 02ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

 

2025 ஒக்டோபர் 02ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

 

நாளையிலிருந்து (03ஆம் திகதி) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான வளிமண்டல நிலைமை உருவாகி வருகின்றது.

 

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு Ideahub நன்கொடை வழங்கல்

 
ஸ்மார்ட் அரச சேவை நிலையங்களை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இணைந்த வகையில் Huawei Sri Lanka நிறுவனத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட Ideahub ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு வழங்குதல், ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (30) முற்பகல் நடைபெற்றது.
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு Ideahub நன்கொடை வழங்கல்

சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படும். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படும்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்படும். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

உலக சிறுவர் மற்றும் முதியோர் தினச் செய்தி

 
இன்று உலக சிறுவர் மற்றும் முதியோர் தினம் ஆகும். ஒரு நாட்டின் சமூகங்களில் சிறுவர்கள் மற்றும் முதியோர் இரு மிக முக்கியமான பிரிவுகள். சிறுவர்களின் எதிர்காலம் மற்றும் மூத்த தலைமுறையின் தியாகங்கள் இல்லாமல் ஒரு சமூகம் இருக்க முடியாது என்று இத்தினம் நமக்குக் கற்பிக்கின்றது. அதாவது, புதிய தலைமுறையின் எதிர்காலக் கனவுகளையும் மூத்த தலைமுறையின் ஆழ்ந்த அக்கறையையும் இணைப்பதன் மூலம் ஒரு நாடும், சமூகமும் கட்டமைக்கப்படுகின்றன.
உலக சிறுவர் மற்றும் முதியோர் தினச் செய்தி

சர்வதேச மொழிபெயர்ப்பு தின நிகழ்வு நீதி அமைச்சரின் தலைமையில்

செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தை முன்னிட்டு அரசகரம் மொழிகள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தலைமையில் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (30) நடைபெற்றது.
சர்வதேச மொழிபெயர்ப்பு தின நிகழ்வு நீதி அமைச்சரின் தலைமையில்

தர்கா பிராந்திய வைத்தியசாலைக்கு ரூ. 1 பில்லியன் பெறுமதியான செலவில் நிர்மானிகக்கப்பட்ட கட்டடம் திறந்து வைக்கப்ட்டது.

தர்கா பிராந்திய வைத்தியசாலைக்கு ரூ. 1 பில்லியன் பெறுமதியான செலவில் நிர்மானிகக்கப்பட்ட கட்டடம் திறந்து வைக்கப்ட்டது.
மருத்துவ உபகரணங்களுக்காக மேலும் ரூ. 50 மில்லியன் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தர்கா பிராந்திய வைத்தியசாலைக்கு ரூ. 1 பில்லியன் பெறுமதியான செலவில் நிர்மானிகக்கப்பட்ட கட்டடம் திறந்து வைக்கப்ட்டது.