All Stories

மாத்தளை மாவட்டத்தில் உள்ள பிரண்டிகல சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்யப்படும்

 
மாத்தளை மாவட்டத்தில் உள்ள பிரண்டிகல பிரதேசத்தை சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்யும் திட்டம், சுற்றுலா வலயத்தை மையமாகக் கொண்டு, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன் அவர்களின் தலைமையில் அண்மையில் (18) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மாத்தளை மாவட்டத்தில் உள்ள பிரண்டிகல சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்யப்படும்

சீனாவின் ஹைனான் மாகாணத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல்கள் 

சீனாவின் ஹைனான் மாகாணத்தில் நடைபெறும் சீன சர்வதேச நுகர்வோர் தயாரிப்பு கண்காட்சி 2026 க்கு இலங்கை பிரதிநிதிகளை அழைப்பதற்காக, கொழும்பில் உள்ள கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சிற்கும் சீனாவின் ஹைனான் மாகாண மக்கள் கவுன்சிலின் நிலைக்குழுவின் துணைத் தலைவர் யான் ஜிஜுனுக்கும் இடையேயான சந்திப்பொன்று அண்மையில் (18) நடைபெற்றது.

சீனாவின் ஹைனான் மாகாணத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல்கள் 

'சமூக சக்தி' தேசிய திட்டத்தை செயல்படுத்துவதற்காக மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் கிளிநொச்சி நிகழ்ச்சித் திட்டம்

 
'சமூக சக்தி' வறுமை ஒழிப்பு தேசிய திட்டத்தை செயல்படுத்தும் அதே வேளை அதனுடன் இணைந்ததாக, மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் உள்ள அரச அதிகாரிகளை விழிப்புணர்வூட்டுவதற்கான பயிற்சித் திட்டத் தொடரின் மற்றொரு கட்டம் நேற்று (18) மற்றும் நேற்று (19) கிளிநொச்சியில் நடைபெறுகிறது.
'சமூக சக்தி' தேசிய திட்டத்தை செயல்படுத்துவதற்காக மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் கிளிநொச்சி நிகழ்ச்சித் திட்டம்

தொழில் சட்ட திருத்தத்திற்கு புதிய நான்கு சட்டங்கள் -தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

தொழில் திணைககளத்தின் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை மாற்றுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் கீழ், குறிப்பாக 14 தொழிலாளர் சட்டங்கள் 04 பகுதிகளாகப் பிரித்து திருத்தப்பட உள்ளதாகவும் தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்தார்.
தொழில் சட்ட திருத்தத்திற்கு புதிய நான்கு சட்டங்கள் -தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம் ஜனாதிபதி

 
 
தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அந்தக் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் (19) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம் ஜனாதிபதி

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் நான்காவது நாளான இன்று (19) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான செலவுத்தலைப்பு (130) 94 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்