All Stories

026ம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்காக முறைப்படி வகுப்புக்களை ஆரம்பித்தல்.

அரசாங்க பாடசாலைகளில் அரச உதவி பெறும்/ உதவி பெறாத தனியார் பாடசாலைகளில் 2026ம் ஆண்டில் தரம் ஒன்று மாணவர்களுக்கான வகுப்புக்களை 2026 ஜனவரி மாதம் 20ம் திகதியன்று (செவ்வாய்க் கிழமை) முறைப்படி ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத் தினத்திற்கு முன்னர் தரம் ஒன்றிற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை பாடசாலைக்கு அனுமதித்துக் கொள்ள வேண்டும்.

2025 வரவு செலவு திட்டத்தில், சம்பளம் அதிகரிக்கப்படாத ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு 2026 வரவு செலவு திட்டத்தில் சலுகைகள் வழங்க நடவடிக்கை..

2025 வரவு செலவு திட்டத்தில், சம்பளம் அதிகரிக்கப்படாத ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு 2026 வரவு செலவு திட்டத்தில் சலுகைகள் வழங்க நடவடிக்கை..
2025 வரவு செலவு திட்டத்தில், சம்பளம் அதிகரிக்கப்படாத ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு 2026 வரவு செலவு திட்டத்தில் சலுகைகள் வழங்க நடவடிக்கை..

நாட்டில் சுகாதார சேவையை வலுப்படுத்த 294 புதிய தாதி உத்தியோகத்தர்கள் சுகாதார சேவைகளுக்கு உள்வாங்கபட உள்ளனர்.

நாட்டில் சுகாதார சேவையை வலுப்படுத்த 294 புதிய தாதி உத்தியோகத்தர்கள் சுகாதார சேவைகளுக்கு உள்வாங்கபட உள்ளனர்.
பேச்சு பயிற்சியாளர்கள் மற்றும் மருந்தாளுநர்களுக்கான நியமனங்களும் வழங்கப்படும்.

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி - 2025" தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில்

 
"அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி - 2025" கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில், 2025 அக்டோபர் 10 முதல் 14 வரை ஐந்து நாட்கள் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற உள்ளது என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்தார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி - 2025" தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில்

கொழும்பு துறைமுகம் 2025 முதல் 08 மாதங்களில் 32 பில்லியன் ரூபாய் தேறிய இலாபம் ஈட்டப்படுள்ளது -

 
கொழும்பு துறைமுகம் 2025 முதல் 08 மாதங்களில் 32 பில்லியன் ரூபாய் தேறிய இலாபம் ஈட்டப்படுள்ளது - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு
கொழும்பு துறைமுகம் 2025 முதல் 08 மாதங்களில் 32 பில்லியன் ரூபாய் தேறிய இலாபம் ஈட்டப்படுள்ளது -

மீன்பிடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் குடும்பங்களில் பாடசாலைக் கல்வியைத் தொடரும் பிள்ளைகளுக்கான புதிய கல்வி நிகழ்ச்சித்திட்டம்

சனாதிபதி நிதிய சட்டத்தின் ஏற்பாடுகள் பிரகாரம் மாணவர்களின் கல்வியைத் தொடர்வதற்கான கல்வி உதவி வழங்குதலின் கீழ் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் குடும்பங்களின் பாடசாலைக் கல்வியைத் தொடரும் பிள்ளைகளுக்காக புதியதொரு நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் குடும்பங்களில் பாடசாலைக் கல்வியைத் தொடரும் பிள்ளைகளுக்கான புதிய கல்வி நிகழ்ச்சித்திட்டம்