All Stories

பதுளை வீடமைப்பு திட்டத்தின் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டன

பூநாகல, கபரகலயில் அமைந்துள்ள மண் சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீளக் குடியமர்த்துவதற்காக மேற்கொள்ளப்படும் வீடமைப்புப் பணிகளை கண்காணிக்கும் விஜயமொன்றை பதுளை மாவட்ட செயலாளர் பண்டுக ஸ்ரீ பிரபாத் அபேவர்தன அண்மையில் (01) கபரகல பிரதேசத்தில் மேற்கொண்டார்.

பதுளை வீடமைப்பு திட்டத்தின் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டன

கண்டி பல்வகை போக்குவரத்து முனையத்தின் கட்டுமான முன்னேற்றத்தை நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஆய்வு செய்தார்

கண்டி பல்வகை போக்குவரத்து முனையத்தின் கட்டுமான முன்னேற்றத்தை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று (02) ஆய்வு செய்தார்.

கண்டி பல்வகை போக்குவரத்து முனையத்தின் கட்டுமான முன்னேற்றத்தை நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஆய்வு செய்தார்

தூரப் பயண பஸ்கள் நிறுத்தும் உணவகங்களில் பொருட்களின் விலைகள் கட்டுப்பாட்டு விலையை விட அதிகமாயின் முறையிடுமாறு பயணிகளுக்கு கோரிக்கை

தூரப் பயண சேவை பஸ்கள் தேநீர் இடைவேளைக்காக நிறுத்தும் உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவு, குடிபானம், குடிநீர் போத்தல்கள் போன்றவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுமாயின் நுகர்வோர் அதிகார சபையின் “1977” என்ற குறுஞ்செய்தி சேவைக்கு தெரியப்படுத்துமாறு அதிகார சபை தெரிவித்துள்ளது.

சர்வதேச மது ஒழிப்பு  தினத்தை முன்னிட்டு இன்று (03) மதுபானக் கடைகள் மூடப்படும்

ஒக்டோபர் 3 ஆம் திகதி வரும் உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மதுபானக் கடைகள் மூடப்படும்.

சர்வதேச மது ஒழிப்பு  தினத்தை முன்னிட்டு இன்று (03) மதுபானக் கடைகள் மூடப்படும்

ஒரு மரக்கன்றை நடுவதென்பது வெறுமனே ஒரு குறியீட்டுச் செயல் மாத்திரமல்ல; ஆகையினால் அதனைப் பாதுகாத்து நன்றாகப் பராமரிக்க வேண்டும்

இந்தச் சிறார்கள் அந்தக் கடமையைச் சரியாக நிறைவேற்றுவார்கள் என நான் நம்புகிறேன்.

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய -

ஒரு மரக்கன்றை நடுவதென்பது வெறுமனே ஒரு குறியீட்டுச் செயல் மாத்திரமல்ல, ஆகையினால் அதனைப் பாதுகாத்து நன்றாகப் பராமரிக்க வேண்டும் என்றும், எதிர்காலச் சந்ததியினருக்காக அந்த மரக்கன்றுகளைப் பாதுகாப்பது இன்றைய தலைமுறையின் பொறுப்பாகும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

ஒரு மரக்கன்றை நடுவதென்பது வெறுமனே ஒரு குறியீட்டுச் செயல் மாத்திரமல்ல; ஆகையினால் அதனைப் பாதுகாத்து நன்றாகப் பராமரிக்க வேண்டும்