பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) பாதுகாப்பு அமைச்சில் இன்று (செப்டம்பர் 25) சந்தித்த இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் (SLESA) பிரதிநிதிகள் குழுவினால் பொப்பி மலர் ஒன்று அணிவிக்கப்பட்டது.
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த 24 மணி நேரத்திற்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
பாடசாலை பாடத்திட்டத்தில் ஆலோசனை மற்றும் உளவியல் பாடங்கள் சேர்க்கப்பட வேண்டும் - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய
கலந்துரையாடல் நவம் மாவத்தையில் உள்ள சிலோன் சம்பார் கான்ஃபரன்ஸில் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த வின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் 2449/60 ஆம் இலக்க வர்த்தமானியில் 15.08.2025 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் அரசாங்க நிதி பற்றிய குழுவில் கருத்திற்கொள்ளப்பட்டது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில் ஜனாதிபதி உரையாற்றினார்
நியூசிலாந்தின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் கௌரவ டேவிட் கிரிகோரி பைன் மரியாதையின் நிமித்தம் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் (23) பாராளுமன்றத்தில்
1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் 2449/60 ஆம் இலக்க வர்த்தமானியில் 15.08.2025 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் அரசாங்க நிதி பற்றிய குழுவில் கருத்திற்கொள்ளப்பட்டது.
டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக கல்வியில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய.


