All Stories

எதிர்வரும் 3 ஆண்டுகளில் குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்பப்படும் கழிவுகளை 30% குறைக்க "பொருட்கள் மீட்பு வசதிகளை" (MRF) நிருமாணிக்கும் பணிகள் ஆரம்பம் 

காத்தான்குடி பிரதேசத்தில் நிருமாணிக்கப்படும்  "திண்மக் கழிவு தரம் பிரித்து மீள் சுழற்சி செய்யும் மத்திய நிலைய"த்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று முன்தினம் (23) மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு ஆகியோர் தலைமையில் காத்தான்குடி ஸஹா மண்டபத்தில் இடம்பெற்றது.

எதிர்வரும் 3 ஆண்டுகளில் குப்பைக் கிடங்குகளுக்கு அனுப்பப்படும் கழிவுகளை 30% குறைக்க "பொருட்கள் மீட்பு வசதிகளை" (MRF) நிருமாணிக்கும் பணிகள் ஆரம்பம் 

அனைத்து வகையிலும் வளமான நாட்டை உருவாக்குவதே எங்கள் நோக்கம் - தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

'அனைத்து வகையிலும் வளமான நாட்டை உருவாக்குவதாகுவதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான இலட்சியம்' என்று தொழில் பிரதி அமைச்சர் ஜயசிங்க கூறினார்.
அனைத்து வகையிலும் வளமான நாட்டை உருவாக்குவதே எங்கள் நோக்கம் - தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

ஜனாதிபதிக்கும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான விசேட பிரதிநிதிக்கும் இடையிலான சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான விசேட பிரதிநிதி, இந்தியாவிற்கான அமெரிக்க தூதுவராக பெயரிடப்பட்டுள்ள பிரதிநிதி மற்றும் வெள்ளை மாளிகை ஜனாதிபதி பணிக்குழாம் பணிப்பாளர் செர்ஜியோ கோர் (Sergio Gor) உடனான சந்திப்பு (23) பிற்பகல் (அமெரிக்க நேரப்படி) ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதிக்கும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான விசேட பிரதிநிதிக்கும் இடையிலான சந்திப்பு

ஜனாதிபதிக்கும் பாகிஸ்தான் பிரதமருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள்

 
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீஃப் (Shehbaz Sharif) இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நியூயோர்க் நகரின் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி அலுவலகத்தில் அமெரிக்க நேரப்படி (24) பிற்பகல் நடைபெற்றன.
ஜனாதிபதிக்கும் பாகிஸ்தான் பிரதமருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள்

இலங்கை மற்றும் போர்த்துக்கல் தலைவர்கள் சந்திப்பு

 
ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் போர்த்துக்கல் ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சூசா (Marcelo Rebelo de Sousa) இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நியூயோர்க் நகரின் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி அலுவலகத்தில் அமெரிக்க நேரப்படி (24) பிற்பகல் நடைபெற்றன.
இலங்கை மற்றும் போர்த்துக்கல் தலைவர்கள் சந்திப்பு

UNHCR தூதுக்குழு பாதுகாப்பு செயலாளரை சந்தித்தது

சர்வதேச அமைதி காக்கும் பணிகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் மனித உரிமைகள் முயற்சிகளை வலுப்படுத்துதல் குறித்து கலந்துரையாட ஐக்கிய நாடுகள் (UN) சபையின் உயர்மட்டக் தூதுக்குழு நேற்று (செப்டம்பர் 24) பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தது.

UNHCR தூதுக்குழு பாதுகாப்பு செயலாளரை சந்தித்தது