All Stories

4.23 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்படும் புதிய பந்தகிரிய காலனி உப தபால் நிலையக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது

"ஒரு வளமான நாடு, ஒரு அழகான வாழ்க்கை" என்ற கருப்பொருளுடன் கூடிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு இணங்க, 200 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட அஞ்சல் சேவையை நவீனமயமாக்குவதற்கும், பௌதீக மற்றும் மனித வளங்களை மேம்படுத்துவதற்கும் தற்போதைய அரசாங்கம் விரைவான  திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. அதன்படி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் புதிய பந்தகிரிய காலனி உப அஞ்சல் அலுவலகக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் கடந்த (20) காலை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில், 4.23 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டில் நாட்டப்பட்டது.

காரைநகர் சீ-நோர் படகு கட்டும் தளத்திற்கு புத்துயிர்; கொழும்புத்துறை இறங்குதுறை மற்றும் உதயபுரம் வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்  

யாழ்ப்பாண மாவட்டத்தின் பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், மூன்று பாரிய அபிவிருத்தித் திட்டங்கள், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ விமல் ரத்நாயக்க ஆகியோரின் தலைமையில் 2025.09.18 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டன.

காரைநகர் சீ-நோர் படகு கட்டும் தளத்திற்கு புத்துயிர்; கொழும்புத்துறை இறங்குதுறை மற்றும் உதயபுரம் வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்   

கட்டுமானப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்த அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையின் அபிவிருத்தித் திட்டங்கள் பல மீண்டும் ஆரம்பம்

கட்டுமானப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்த அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையின் அபிவிருத்தித் திட்டங்கள் பல மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

கட்டுமானப் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்த அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையின் அபிவிருத்தித் திட்டங்கள் பல மீண்டும் ஆரம்பம்

ஜனாதிபதியின் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயம் செப்டம்பர் 27 முதல் 30 வரை

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க 2025 செப்டம்பர் 27 முதல் 30 வரை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

தொழில் அமைச்சினால் ஏற்பாடு செய்துள்ள நடமாடும் சேவை இன்று (22) முதல் 26 ஆம் திகதி வரை- ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாணத்தில்

தொழில் அமைச்சின் கீழ் செயற்படும் நிறுவனங்களினால் வழங்கப்படும் சேவைகளை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடமாடும் சேவை இன்று (22) முதல் 26 ஆம் திகதி வரை நாடு பூராகவும் காணப்படுகின்ற மாவட்ட மற்றும் உப தொழில் அலுவலகங்களிலும் இடம்பெறும்.

தொழில் அமைச்சினால் ஏற்பாடு செய்துள்ள நடமாடும் சேவை இன்று (22) முதல் 26 ஆம் திகதி வரை- ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாணத்தில்

Industry Expo 2025 கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்

கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 19 காலை நடைபெற்ற Industry Expo 2025 கண்காட்சியை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பார்வையிட்டார்.
Industry Expo 2025 கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்

பிராந்திய கலந்துரையாடல் மற்றும் சீன-இலங்கை ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை 12வது Beijing Xiangshan Forumல் பாதுகாப்புச் செயலாளர் எடுத்துரைத்தார்

"ஒவ்வொரு நாட்டின் நியாயமான பாதுகாப்பு தேவைகளை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும், மேலும் கலந்துரையாடல் மற்றும் ஆலோசனை மூலம் நாடுகளுக்கு இடையேயான வேறுபாடுகள் மற்றும் சர்ச்சைகளுக்கு அமைதியான தீர்வுகளை ஊக்குவிக்க வேண்டும் என்றார். பிராந்தியவாதத்தை நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் மற்றும் பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பை சீராக முன்னெடுக்க வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டார். 

பிராந்திய கலந்துரையாடல் மற்றும் சீன-இலங்கை ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை 12வது Beijing Xiangshan Forumல் பாதுகாப்புச் செயலாளர் எடுத்துரைத்தார்