தேசிய உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு "மறுமலர்ச்சி நகரம்" வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை, மூதூர் -சந்தோசபுரம் கிராமத்தில் நேற்று (18) இலவச நடமாடும் வைத்திய முகாம் இடம்பெற்றது.

தேசிய உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு "மறுமலர்ச்சி நகரம்" வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை, மூதூர் -சந்தோசபுரம் கிராமத்தில் நேற்று (18) இலவச நடமாடும் வைத்திய முகாம் இடம்பெற்றது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2025 செப்டம்பர் 19ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு.
இலங்கையில் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt Asia 2025” பிரதான மாநாடு இன்று (18) கொழும்பில் உள்ள சினமன் லைஃப் ஹோட்டலில் நடைபெற்றது. இதன் ஆரம்ப நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
.1949 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை வரலாற்றில் நீண்ட பயணம் ஒன்றை மேற்கொண்ட அரசாங்க திரைப்படப் பிரிவிற்கு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் திரைப்பட மற்றும் டிஜிட்டல் காப்பக பிரிவை மறு சீரமைத்ததன் பின்னர் திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று (16) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.


News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.
+94 11 366 3040 | [email protected]