All Stories

இலங்கை இராணுவம் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு உடன் இணைந்து ஊழல் எதிர்ப்பு பயிற்சி திட்டத்தை நடத்தல்

இலங்கையில் இருந்து இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான தேசிய செயல் திட்டத்திற்கு இணங்க, ஜனாதிபதி செயலகம் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு, இலங்கை இராணுவத்தின் உள்ளக விவகார பிரிவுடன் இணைந்து, 2025 செப்டம்பர் 12 அன்று கொழும்பில் உள்ள இராணுவத் தலைமையக கேட்போர் கூடத்தில் ஒரு நாள் ஊழல் எதிர்ப்புப் பயிற்சித் திட்டத்தை நடத்தியது.

இலங்கை இராணுவம் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு உடன் இணைந்து ஊழல் எதிர்ப்பு பயிற்சி திட்டத்தை நடத்தல்

இன்றைய வானிலை அறிக்கை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

இன்றைய வானிலை அறிக்கை

ஜனாதிபதி நிதியம் இப்போது 100% மக்களுக்காகச் செயற்படுகிறது.

வரப்பிரசாதம் பெற்ற ஒரு குழுவினரால் அவர்களின் வரப்பிரசாதமாக மாற்றிக் கொண்டிருந்த ஜனாதிபதி நிதியம், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 100% மக்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஜனாதிபதி நிதியம் இப்போது 100% மக்களுக்காகச் செயற்படுகிறது.

கொழும்பில் சர்வதேச இயன் மருத்துவ (physiotherapist day 2025) தினத்திற்கான இலங்கையின் தேசிய நிகழ்ச்சி

நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் சுகாதார சவால்களை சமாளிக்க சுகாதார அமைச்சின் சிறப்பு திட்டங்கள் வகுக்கப்படஉள்ளன.

கொழும்பில் சர்வதேச இயன் மருத்துவ (physiotherapist day 2025) தினத்திற்கான இலங்கையின் தேசிய நிகழ்ச்சி

தொழிற்சங்கத்தினர் முன்வைத்த பல தொழில்சார் பிரச்சினைகளுக்கான  தீர்வுகள் எட்டப்பட்டன.

ஆயுர்வேத சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் செயல்திறனை அதிகரித்தல் என்ற நோக்கத்துடன், சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் அரசாங்க ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகள் சங்கம் சமீபத்தில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் ஒரு சிறப்பு கலந்துரையாடலை நடத்தியது.

தொழிற்சங்கத்தினர் முன்வைத்த பல தொழில்சார் பிரச்சினைகளுக்கான  தீர்வுகள் எட்டப்பட்டன.

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சைகள் நடத்துவது குறித்து..

2026 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் க.பொ.த சாதாரணதர, க.பொ.த. உயர்தர, பொதுத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதிகள் பின்வருமாறு..

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சைகள் நடத்துவது குறித்து..

தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் 26வது வருடாந்த பொதுக் கூட்டம்

தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் 26வது வருடாந்த பொதுக் கூட்டம் சமீபத்தில் (12) கொழும்பில் Resilience Revitalization என்ற கருப்பொருளில் வெற்றிகரமாக நடைபெற்றது. 

தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் 26வது வருடாந்த பொதுக் கூட்டம்