All Stories

ஜனாதிபதிக்கும் இலங்கை இளம் தொழில்முனைவோர் மன்றத்தின் (COYLE)  பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு

உள்நாட்டு தொழில்முனைவோரை வலுப்படுத்தி பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைவதே அரசாங்கத்தின் நோக்கம்

 - ஜனாதிபதி

ஜனாதிபதிக்கும் இலங்கை இளம் தொழில்முனைவோர் மன்றத்தின் (COYLE)  பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு

பொலன்னறுவை சிறுநீரக மருத்துவமனை சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் காரணமாக கிடைத்த மதிப்புமிக்க பரிசாகும் 

பொலன்னறுவை சிறுநீரக மருத்துவமனை சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் காரணமாக இலங்கைக்குக் கிடைத்த மதிப்பு மிக்க பரிசு என கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார். சபாநாயகர் மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஆகியோரின் தலைமையில் சீன அரசாங்கத்தின் உதவியுடன் பொலன்னறுவை மாவட்டத்தில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார மேம்பாட்டு உபகரணங்களை வழங்கும் நிகழ்வு பொலன்னறுவை நகரசபை வளாகத்தில் அண்மையில் (5) நடைபெற்றது. இதில் உரையாற்றும்போதே சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இவ்வாறு தெரிவித்தார்.

பொலன்னறுவை சிறுநீரக மருத்துவமனை சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவின் காரணமாக கிடைத்த மதிப்புமிக்க பரிசாகும் 

'கலா வாவியை யானைகளிடம் திருப்பிக் கொடுப்போம்' எனும் தொனிப்பொருளின் கீழ் க்ளீன் ஶ்ரீ லங்கா தேசிய நிகழ்ச்சித் திட்டத்திற்கு கடற்படையின் பங்களிப்பு

க்ளீன் ஶ்ரீ லங்கா தேசிய திட்டத்தின் கீழ், 'யானைகளுக்கு கலா வாவியை திருப்பித் கொடுப்போம்' என்ற தொனிப்பொருளில் கலகம மற்றும் பலலுவெவ பகுதிகளில் 2025 செப்டம்பர் 05 முதல் 07 வரை மேற்கொள்ளப்பட்ட கலா வாவியை சுத்தம் செய்யும் திட்டத்திற்கு கடற்படையின் சமூக பங்களிப்பு வழங்கப்பட்டது. கலா வாவியில் இருந்து ஆகாயத்தாமரை உள்ளிட்ட ஆக்கிரமிப்பு தாவரங்களை அகற்றி காட்டு யானைகளின் உணவுத் தேவைகளுக்காக புல் வளர ஏற்ற சூழலை உருவாக்க, பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், கடற்படையானது தனது பங்களிப்பை வழங்கியது.

'கலா வாவியை யானைகளிடம் திருப்பிக் கொடுப்போம்' எனும் தொனிப்பொருளின் கீழ் க்ளீன் ஶ்ரீ லங்கா தேசிய நிகழ்ச்சித் திட்டத்திற்கு கடற்படையின் பங்களிப்பு

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆடைத் துறையினருடனான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல்

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் எதிர்கால பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் கைத்தொழிற்துறையினர் மற்றும் முதலீட்டாளர்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் முதலீடு செய்ய அரசாங்கம் தயக்கமின்றி செயற்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆடைத் துறையினருடனான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல்

ஜனாதிபதி நிதியத்தினால் க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டும் மத்திய மாகாண நிகழ்ச்சித்திட்டம் செப்டெம்பர் 14 ஆம் திகதி

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டும் மத்திய மாகாண நிகழ்ச்சித்திட்டம் செப்டெம்பர் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 8.00 மணிக்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறும்.

ஜனாதிபதி நிதியத்தினால் க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டும் மத்திய மாகாண நிகழ்ச்சித்திட்டம் செப்டெம்பர் 14 ஆம் திகதி

திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் கட்டுமானப் பணிகளைத் தொடங்க ரூ. 1074 மில்லியன்.

ரூ. 9000 மில்லியன் செலவில் ஒரு நவீன இருதய சிகிச்சைப் பிரிவு.
நீர் மற்றும் கழிவு அகற்றல் பிரிவுகளுக்கு ரூ. 300 மில்லியன்.

திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் கட்டுமானப் பணிகளைத் தொடங்க ரூ. 1074 மில்லியன்.