All Stories

Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ், மருதானை புகையிரத நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டம் ஆரம்பம்

Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்த வகையில், Dream Destination திட்டத்தின் கீழ் மருதானை புகையிரத நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (15) முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ், மருதானை புகையிரத நிலையத்தை நவீனமயமாக்கும் திட்டம் ஆரம்பம்

ஊழியர்களின் தொழிலைப் பாதுகாத்து மின்சார சபையை மறுசீரமைக்கும் நடவடிக்கைகள்...

ஊழியர்களின் தொழிலைப் பாதுகாத்து மின்சார சபையை மறுசீரமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடி தெரிவித்தார்.
ஊழியர்களின் தொழிலைப் பாதுகாத்து மின்சார சபையை மறுசீரமைக்கும் நடவடிக்கைகள்...

தனியார் வங்கியிலிருந்து மாகம்புற துறைமுக முகாமைத்துவ நிறுவனம் பெற்றுக்கொண்ட கடனை மீள் செலுத்தாமை தொடர்பில் கோப் குழுவின் கவனத்திற்கு

 
மாகம்புற துறைமுக முகாமைத்துவ நிறுவனத்தினால் தனியார் வங்கியிலிருந்து பெறப்பட்ட கடனை மீள் செலுத்தாதது தொடர்பில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், அது தொடர்பான பரிந்துரைகள் வழங்கப்பட்டன.
தனியார் வங்கியிலிருந்து மாகம்புற துறைமுக முகாமைத்துவ நிறுவனம் பெற்றுக்கொண்ட கடனை மீள் செலுத்தாமை தொடர்பில் கோப் குழுவின் கவனத்திற்கு

வடமேல் மாகாண சுற்றுலாத் தலங்களை ஊக்குவிப்பதற்கான "யுக சக்மன்" ஊடக சுற்றுப்பயணம்

வடமேல் மாகாணத்தில் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தும் நோக்கில் தொடர் நிகழ்ச்சித் திட்டங்கள் பலவற்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளன.
வடமேல் மாகாண சுற்றுலாத் தலங்களை ஊக்குவிப்பதற்கான "யுக சக்மன்" ஊடக சுற்றுப்பயணம்

கொழும்பு மத்திய பேருந்து நிலைய நவீனமயமாக்கல் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

 
“Clean Sri Lanka ” திட்டத்துடன் இணைந்ததாக கொழும்பு மத்திய பேருந்து நிலைய நவீனமயமாக்கல் திட்டம் இன்று (15) காலை ஜனாதிபதி அநரகுமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
கொழும்பு மத்திய பேருந்து நிலைய நவீனமயமாக்கல் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

27 வது சிறைக்கைதிகள் தின நிகழ்வு நீதி அமைச்சர் தலைமையில்

 
சிறைச்சாலைக்கு அனுப்பப்படும் நபர்களைக் குறைப்பது நோக்கமாகக் காணப்பட வேண்டும் என அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.
27 வது சிறைக்கைதிகள் தின நிகழ்வு நீதி அமைச்சர் தலைமையில்