All Stories

இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக கெப்டன் தமிந்த ரம்புக்வெல்ல நியமனம்

இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் (CAASL) புதிய பணிப்பாளர் நாயகம் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக கெப்டன் தமிந்த ரம்புக்வெல்லவை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பணியகத்தில் பதிவுசெய்து வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள அம்பாறை மாவட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை 

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்து வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் 193 குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்வு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கிழக்கு மாகாண சிரேஷ்ட முகாமையாளர்  திலக் விஷ்வகுலதிலகவின் தலைமையில் அண்மையில் (07) அம்பாறை ஹார்ட் உயர்கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.

பணியகத்தில் பதிவுசெய்து வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள அம்பாறை மாவட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை 

தொழில் வழிகாட்டல் மற்றும் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித்திட்டம் 

சீதாவாக்கை பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தொழில் வழிகாட்டல் மற்றும் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித்திட்டம் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி சீதாவாக்கை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்காக "ஆரோக்கியம்" நடமாடும் சுகாதார மருத்துவ மைய திட்டத்தின் முதலாவது நிகழ்வு

அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்காக "ஆரோக்கியம்" நடமாடும் சுகாதார மருத்துவ மைய திட்டத்தின் முதலாவது நிகழ்வு இலங்கை காவல்துறை அதிகாரிகளுக்காக நடத்தப்படுகிறது.
அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்காக "ஆரோக்கியம்" நடமாடும் சுகாதார மருத்துவ மைய திட்டத்தின் முதலாவது நிகழ்வு

மட்டக்களப்பில் கண்டல் தாவரங்கள் பராமரிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸநாயகவின் தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா வேலத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்பில் கண்டல் தாவரங்கள் உள்ள பகுதிகளை துப்பரவு செய்து கண்டல் தாவரங்களை பராமரிக்கும் வேலைத்திட்டம் வனபாதுகாப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று ஆரம்பித்து வைக்கப்படப்டது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான விசேட கலந்துரையாடல்

 
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக தோட்ட நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் நேற்று (09) பெருந்தோட்ட அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான விசேட கலந்துரையாடல்

60வது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உள்நா6ட்டு பொறிமுறைகள் மூலம் நல்லிணக்கத்தை அடைவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் இலங்கை

2025 செப்டம்பர் 08 அன்று இலங்கை குறித்த ஊடாடும் உரையாடலின் போது (ID) ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்

60வது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உள்நா6ட்டு பொறிமுறைகள் மூலம் நல்லிணக்கத்தை அடைவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் இலங்கை