All Stories

இலங்கையின் தெற்கு கடற்கரையில் ஆழ்கடலில் மிகவும் நோய்வாய்ப்பட்ட மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

நேற்று (2025 செப்டம்பர் 05,) அதிகாலையில் காலிக்கு தெற்கே 95 கடல் மைல் (சுமார் 152 கி.மீ) தொலைவில் உள்ள ஆழ்கடலில் நோய்வாய்ப்பட்டு கடுமையாக நோய்வாய்ப்பட்ட உள்ளூர் பல நாள் மீன்பிடி படகில் இருந்த ஒரு மீனவரை உடனடியாக நிலத்திற்கு அழைத்துச் சென்று, சிகிச்சைக்காக காலியில் உள்ள கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கடற்டையினர் அனுப்பி வைத்தனர்.

இலங்கையின் தெற்கு கடற்கரையில் ஆழ்கடலில் மிகவும் நோய்வாய்ப்பட்ட மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

நச்சு மருந்துகள் மற்றும் ஆபத்தான மருந்துகளின் பயன்பாட்டைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான ஜனாதிபதி செயலணி

நச்சு மருந்துகள் மற்றும் ஆபத்தான மருந்துகளின் பயன்பாட்டைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் ஜனாதிபதி செயலணி கடற்படை தலைமையகத்தில் கூடியது.

நச்சு மருந்துகள் மற்றும் ஆபத்தான மருந்துகளின் பயன்பாட்டைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான ஜனாதிபதி செயலணி

மீலாதுன்-நபி தின வாழ்த்துச் செய்தி

இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் இஸ்லாமிய அன்பர்கள், முஹம்மது நபிகள் (ஸல்) நாயகம் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடுவதை முன்னிட்டு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மீலாதுன்-நபி தின வாழ்த்துச் செய்தி

35 வயதிற்கு மேற்பட்ட வர்கள் ஆண்டுக்கு 02 தடவைகள் மருத்துவப் பரிசோதனை செய்வது அவசியம்

35 வயதிற்கு மேற்பட்ட வர்கள் ஆண்டுக்கு 02 தடவைகள் மருத்துவப் பரிசோதனை செய்வது அவசியம் என்று தொற்றா நோயினைக் கட்டுப்படுத்தும் மாவட்ட செயலணி ஸ்தாபித்தல் தொடர்பான கூட்டத்தில் டாக்டர் கேதீஸ்வரன் கோரிக்கை விடுத்தார்.

35 வயதிற்கு மேற்பட்ட வர்கள் ஆண்டுக்கு 02 தடவைகள் மருத்துவப் பரிசோதனை செய்வது அவசியம்

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்கூடிய மழை

நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வௌியிடப்பட்டுள்ளது.

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்கூடிய மழை

"பிரஜாசக்தி” உள்ளிட்ட அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மீளாய்வு

சமூக வலுப்படுத்தலையும் பொருளாதார நன்மைகள் சமூகத்தில் சமமாக பகிரப்படுவதை உறுதி செய்வதற்காகவும், தற்போதைய அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமான "பிரஜாசக்தி" தேசிய வேலைத் திட்டத்தை ஆரம்பித்தல் மற்றும் அரசாங்கத்தின் தற்போதைய முதன்மையான அபிவிருத்தி திட்டங்கள் குறித்த மாவட்ட அளவிலான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் மாவட்ட செயலாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
"பிரஜாசக்தி” உள்ளிட்ட அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மீளாய்வு