All Stories

இன்றைய வானிலை அறிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (10) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்றைய வானிலை அறிக்கை

வெளிநாட்டு சந்தைக்கு நுழைவது தொடர்பாக உள்நாட்டு கைப்பணி விற்பன்னர்களுக்கான விசேட வேலைத் திட்டம்

கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் தேசிய வடிவமைப்பு மத்திய நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்ட உற்பத்திகள் ஊடாக வெளிநாட்டு சந்தையை கையகப்படுத்துவது தொடர் குறித்து உற்பத்தியாளர்களுக்கு தெளிவுபடுத்தும் விசேட நிகழ்வு அண்மையில் கடுபெத்தயில் அமைந்துள்ள தேசிய வடிவமைப்பு மத்திய நிலையத்தில் நடைபெற்றது. மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் சமகால வடிவமைப்பு ஆய்வுகள் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் சிதுமின ரத்னமலலவினால் வளப் பங்களிப்பு வழங்கப்பட்ட இந்த நிகழ்வில் மரச் செதுக்குதல், பித்தளைச் உற்பத்தி, தேங்காய் சிரட்டை கைப்பணிகள், தோல் வேலைப்பாடுகள் மற்றும் பெத்திக் உற்பத்திகள் போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ள சுமார் ஐம்பது நிபுணத்துவ கைவினைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
வெளிநாட்டு சந்தைக்கு நுழைவது தொடர்பாக உள்நாட்டு கைப்பணி விற்பன்னர்களுக்கான விசேட வேலைத் திட்டம்

பிராந்திய கைத்தொழில் பேட்டைகளில் காணிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி

1990 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கைத்தொழில் ஊக்குவிப்பு சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய அமைக்கப்பட்டுள்ள "பிராந்திய கைத்தொழில் சேவைக் குழு" மூலம் மற்றும் அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ள "அமைச்சுக் கருத்திட்ட மதிப்பீட்டுக் குழு" மூலம் கைத்தொழில் பேட்டைகளுக்காக முதலீட்டாளர்கள் தெரிவு செய்யப்படுவர்.

பிராந்திய கைத்தொழில் பேட்டைகளில் காணிகளை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் விபத்து, அவசர சிகிச்சை பிரிவு கட்டட நிர்மாணம் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்குதல் தொடர்பாக இந்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கைச்சாத்து

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கும் மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கும் இந்திய குடியரசு அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்  (MoU) இன்று (09) சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் கையெழுத்தானது.

மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் விபத்து, அவசர சிகிச்சை பிரிவு கட்டட நிர்மாணம் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்குதல் தொடர்பாக இந்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கைச்சாத்து

கம்பஹா விக்ரமாராச்சி பல்கலைக்கழகத்தின் எந்தவொரு மாணவருக்கும் அநீதி ஏற்படாத வகையில் தீர்வுகள் வழங்கப்படும் -கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கம்பஹா விக்ரமாராச்சி பல்கலைக்கழகத்தின் எந்தவொரு மாணவருக்கும் அநீதி ஏற்படாத வகையில் தீர்வுகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கம்பஹா விக்ரமாராச்சி பல்கலைக்கழகத்தின் எந்தவொரு மாணவருக்கும் அநீதி ஏற்படாத வகையில் தீர்வுகள் வழங்கப்படும்  -கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் தற்போதைய சுகாதார சேவைகள் குறித்து சுகாதார மற்றும் ஊடக அமைச்சரின் கவனம்.

கிழக்கு மாகாணத்தில் நோயாளி சிகிச்சை சேவைகளை வலுப்படுத்த ஒரு MRI இயந்திரம்.

மருந்துகளுக்கான கொள்முதல் செயல்பாட்டில் சில மாற்றங்களைச் செய்வது குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் தற்போதைய சுகாதார சேவைகள் குறித்து சுகாதார மற்றும் ஊடக அமைச்சரின் கவனம்.

தரவுகள் மீது மாத்திரம் தங்கியிராது, உலகத்தை மாற்றியமைக்கக்கூடிய படைப்பாற்றல் மிக்க ஒரு தலைமுறையே நமக்குத் தேவைப்படுகிறது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சினால் பாடசாலைகள் மத்தியில் 100 புத்தாக்க சங்கங்களை நிறுவும் தேசிய வேலைத்திட்டம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன ஆகியோரின் தலைமையில் செப்டெம்பர் 8ஆம் திகதி கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தரவுகள் மீது மாத்திரம் தங்கியிராது, உலகத்தை மாற்றியமைக்கக்கூடிய படைப்பாற்றல் மிக்க ஒரு தலைமுறையே நமக்குத் தேவைப்படுகிறது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய