All Stories

காலியில் நடைபெறும் 49வது தேசிய விளையாட்டுப் போட்டியின் குத்துச்சண்டை ஆரம்ப விழா

49வது தேசிய விளையாட்டுப் போட்டியின் குத்துச்சண்டை ஆரம்ப விழா நேற்று (26) காலி மாநகர சபையின் வெளியக அலங்கில் நடைபெற்றது.

ஜனாதிபதி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சின் 2026 வரவு செலவுத் திட்ட பூர்வாங்க கலந்துரையாடல்

ஜனாதிபதி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சின் 2026 வரவு செலவுத் திட்ட பூர்வாங்க கலந்துரையாடல் இலங்கை பாதுகாப்புப் படை உலகின் மிகவும் தொழில்முறை பாதுகாப்புப் படைகளில் ஒன்றாக மாற வேண்டும் - ஜனாதிபதி

ஜனாதிபதி தலைமையிலான பாதுகாப்பு அமைச்சின் 2026 வரவு செலவுத் திட்ட பூர்வாங்க கலந்துரையாடல்

இன்றைய வானிலை அறிக்கை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்றைய வானிலை அறிக்கை

விசேட காணி மத்தியஸ்தம் தொடர்பான பயிற்சிநெறி

நீதி அமைச்சு மற்றும் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால் திருகோணமலை மாவட்டத்திற்கான விசேட காணி மத்தியஸ்தம் தொடர்பான பயிற்சிநெறி நேற்று (25) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

விசேட காணி மத்தியஸ்தம் தொடர்பான பயிற்சிநெறி

சாரதி அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்க வேரஹெராவுக்குச் செல்வது கட்டாயமில்லை

காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்க எதிர்காலத்தில் வேரஹெரா அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும், அது தொடர்பாகபஒரு மாதத்திற்குள் அவசர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஏற்கனவே முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனிதா கொடிதுவக்கு தெரிவித்தார்.

சாரதி அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்க வேரஹெராவுக்குச் செல்வது கட்டாயமில்லை

160 ஆயுர்வேத, சித்தா மற்றும் யுனானி மருத்துவ பட்டதாரிகளுக்கு பயிற்சிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு

மேற்கத்திய, ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி உள்ளிட்ட மருத்துவ முறைகளை இணைத்து குடிமக்களுக்கு பயன் அளிக்கும் ஒரு ஒருங்கிணைந்த கட்டமைப்பாக உருவாக்கப்பட்டு உள்ளது.

160 ஆயுர்வேத, சித்தா மற்றும் யுனானி மருத்துவ பட்டதாரிகளுக்கு பயிற்சிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு

டிஜிட்டல் ஊடகப் பயன்பாடு குறித்த மெட்டா நிறுவனத்தினால் நடத்தப்பட்ட செயலமர்வு

டிஜிட்டல் ஊடகப் பயன்பாடு தொடர்பாக மெட்டா நிறுவன பிரதிநிதிகளினால் அமைச்சுக்களின் ஊடக செயலாளர்கள் மற்றும் அரச ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்காக நடத்தப்பட்ட விசேட செயலமர்வு நேற்று (25) காலை இலங்கை தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தில் (ICTA) நடைபெற்றது.

டிஜிட்டல் ஊடகப் பயன்பாடு குறித்த மெட்டா நிறுவனத்தினால் நடத்தப்பட்ட செயலமர்வு