All Stories

Clean Sri Lanka திட்டத்தின் கீழ் வடக்கு கடற்கரை ஓய்வுப் பூங்கா அபிவிருத்தி

Clean Sri Lanka கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா அபிவிருத்தித் திட்டத்தின் வட மாகாண திட்டம் நேற்று (19) ஆரம்பிக்கப்பட்டது.

Clean Sri Lanka திட்டத்தின் கீழ் வடக்கு கடற்கரை ஓய்வுப் பூங்கா அபிவிருத்தி

பாராமெடிக்கல் கல்லூரிகளில் (Paramedical Schools) பயிற்சி நெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கான உயர் டிப்ளோமா பட்டமளிப்பு விழா

துணை மருத்துவ தொழில்களில் (Professions Supplementary to Medicine - PSM) மற்றும் இலங்கை தேசிய வைத்தியசாலையுடன் இணைக்கப்பட்டுள்ள பாராமெடிக்கல் கல்லூரிகளில் (Paramedical Schools) பயிற்சி நெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கான உயர் டிப்ளோமா பட்டமளிப்பு விழா கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (20) நடைபெற்றது.

பாராமெடிக்கல் கல்லூரிகளில் (Paramedical Schools) பயிற்சி நெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கான உயர் டிப்ளோமா பட்டமளிப்பு விழா

தெற்காசிய இளைஞர் தலைவர்கள் சபாநாயகரைச் சந்தித்தனர்

தெற்காசிய இளைஞர் தலைவர்கள் முன்னெடுப்பின் (Young South Asian Leaders Initiative – YSALI) பிரதிநிதிகள் குழுவினர் நேற்றையதினம் (19) இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். ஒகஸ்ட் 17ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறும் தெற்காசிய இளைஞர் தலைவர்கள் பிராந்திய செயலமர்வில் கலந்துகொள்ளும் இக்குழுவில் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 80 பேர் உள்ளடங்கியிருந்தனர்.

தெற்காசிய இளைஞர் தலைவர்கள் சபாநாயகரைச் சந்தித்தனர்

நிறுவனங்களின் பாதுபாப்பிலிருந்து சமூகமயப்படுத்தப்படுகின்ற இளைஞர் யுவதிகளுக்கு ஒரு மில்லியன் ரூபாய் நிதியுதவி

சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் பாதுகாப்பு வழங்கப்படுகின்ற சிறுவர்களை சமூகமயப்படுத்தும் போது திருமண எதிர்பார்ப்புடன் இருக்கின்ற இளைஞர் யுவதிகள், அதற்கான முறையான வகையில் தயார்படுத்தும் நோக்கில் நிரந்தரமானதும் பாதுகாப்பானதுமான வீடொன்றை அமைப்பதற்கு இயலுமாகும் வகையில் 01 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


அதற்கமைய..
• 18 வயது பூர்த்தியடைந்தமையின் அடிப்படையில் கடந்த 10 வருட காலத்தில் (2015.06.30 திகதிக்கு) பின்னர் நிறுவன ரீதியான பாதுகாப்பிலிருந்து விடுபட்டு திருமணமாகியிருக்கின்ற அல்லது திருமண எதிர்பார்ப்புடன் இருக்கின்ற ஆனாலும் நிரந்தரமான பாதுகாப்பான வீடொன்று இல்லாத இளைஞர் யுவதிகள்


• தகுந்த குடும்பப் பின்னணி அல்லது வாழ்வாதாரம் இன்மையால் தொடர்ந்தும் சிறுவர் இல்லங்களில் தங்கியிருக்கின்ற 18 வயது பூர்த்தியடைந்த இளைஞர் யுவதிகள் (விசேடமாக பெண்கள்)


ஆகியோர் இந்தத் திட்டத்தின் மூலம் சலுகைகளைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.

தெல்தோட்டை கரகஸ்கட மத்திய கல்லூரி மற்றும் கடுகஸ்தோட்டை உடுவாவல கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை கண்டி, தெல்தோட்டை கரகஸ்கட மத்திய கல்லூரி மற்றும் கடுகஸ்தோட்டை உடுவாவல கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்கு நேற்று (19) ஜனாதிபதி செயலகத்தி

கண்டி, தெல்தோட்டை கரகஸ்கட மத்திய கல்லூரி மற்றும் கடுகஸ்தோட்டை உடுவாவல கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்கு நேற்று (19) ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது.
தெல்தோட்டை கரகஸ்கட மத்திய கல்லூரி மற்றும் கடுகஸ்தோட்டை  உடுவாவல கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை கண்டி, தெல்தோட்டை கரகஸ்கட மத்திய கல்லூரி  மற்றும் கடுகஸ்தோட்டை  உடுவாவல கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்கு நேற்று (19) ஜனாதிபதி செயலகத்தி